மடப்புரம் அஜித்குமார் வழக்கு: நகை திருட்டுப் புகாரை முடித்து வைத்தது சிபிஐ
மடப்புரம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரை சிபிஐ முடித்து வைத்தது. நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் நிகிதாவின் சம்மதத்துடன் வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.… Read More »மடப்புரம் அஜித்குமார் வழக்கு: நகை திருட்டுப் புகாரை முடித்து வைத்தது சிபிஐ


