Skip to content

காவிரி ஆறு

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன். இவரது மகன் குகன் (22) ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ஈரோட்டில் தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

காவேரி ஆற்றில் மூழ்கிய 3 திருச்சி ஆர்.சி பள்ளி மாணவர்கள்…

  • by Authour

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் 10 பேர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் அரையாண்டு இறுதி தேர்வை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று… Read More »காவேரி ஆற்றில் மூழ்கிய 3 திருச்சி ஆர்.சி பள்ளி மாணவர்கள்…

காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ராஜாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹரிபிரசாத் (16). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதேபோல் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

மயிலாடுதுறை… போர்வெல் வாட்டரில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய பொதுமக்கள் …

  • by Authour

மயிலாடுதுறை நகரப் பகுதியில் அமைந்துள்ள காவேரி துலா கட்டம் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புனித இடமாகும். காசிக்கு இணையாக கருதப்படும் இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் கொண்டாடி புனித நீராடி… Read More »மயிலாடுதுறை… போர்வெல் வாட்டரில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய பொதுமக்கள் …

மேட்டூர் அணை திறப்பு.. முதற்கட்டமாக 12, 000 கன அடி தண்ணீர் திறப்பு

  • by Authour

இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.47 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் காவிரி… Read More »மேட்டூர் அணை திறப்பு.. முதற்கட்டமாக 12, 000 கன அடி தண்ணீர் திறப்பு

காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து 1.45 இலட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு சேலம் மேட்டூர்… Read More »காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி…

  • by Authour

கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(24) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து மணிகண்டன்(24), பாலமுருகன்(23) இருவரும் டிரைவர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கார்த்திக்கை… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம்…. சாமானிய மக்கள் நலக் கட்சி மனு..

தமிழ்நாட்டின் காவிரி அற்றின் நீர் உரிமையை மறுக்கும் விதமாக ஒன்றிய அரசும் கர்நாடக அரசும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 206 டி.எம்.சி நீரையும் கடந்த ஆண்டு வழங்க… Read More »காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம்…. சாமானிய மக்கள் நலக் கட்சி மனு..

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு..

கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணியில் மீன்பிடி தொழிலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீனவ குடும்பத்தை சேர்ந்த கர்ணன் மகன் கார்த்திக்(26)நேற்று மாலை காவிரி ஆற்றில் மீன் பிடிக்க… Read More »கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு..

குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஒருவரது உடல் ஆற்றில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து குளித்தலை போலீசார் அங்கு சென்று பார்க்கையில் சுமார் 45 வயது… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…

error: Content is protected !!