Skip to content
Home » கிரிக்கெட் » Page 2

கிரிக்கெட்

கிரிக்கெட் அரையிறுதி…. வெற்றி யாருக்கு? ரோகித், வில்லியம்சன் என்ன சொல்கிறார்கள்

  • by Senthil

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.  இந்த முதலாவது  அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளன இந்த… Read More »கிரிக்கெட் அரையிறுதி…. வெற்றி யாருக்கு? ரோகித், வில்லியம்சன் என்ன சொல்கிறார்கள்

உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

  • by Senthil

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.… Read More »உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

இலங்கை கிரிக்கெட்டை அழித்து விட்டார் ஜெய்ஷா…. ரணதுங்கா சரமாரி குற்றச்சாட்டு

இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இந்தியா என்பதால் ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக… Read More »இலங்கை கிரிக்கெட்டை அழித்து விட்டார் ஜெய்ஷா…. ரணதுங்கா சரமாரி குற்றச்சாட்டு

கிரிக்கெட்… இப்படி நடந்தால்…..பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்  வரும் 12ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது.  அன்றைய தினம் இந்தியா- நெதர்லாந்து மோதும் கடைசி லீக் போட்டி   பெங்களூரில் நடக்கிறது. ஏற்கனவே இந்தியா அரை இறுதிக்கு தகுதி… Read More »கிரிக்கெட்… இப்படி நடந்தால்…..பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்

இலங்கை…… ரணதுங்கா தலைமையிலான கிரிக்கெட் வாரியத்துக்கு கோர்ட் தடை

  • by Senthil

13-வது உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில்… Read More »இலங்கை…… ரணதுங்கா தலைமையிலான கிரிக்கெட் வாரியத்துக்கு கோர்ட் தடை

கிரிக்கெட்…..உலக கோப்பை அரையிறுதி….. 4வது இடத்தை பிடிக்க கடும் போட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு… Read More »கிரிக்கெட்…..உலக கோப்பை அரையிறுதி….. 4வது இடத்தை பிடிக்க கடும் போட்டி

உலக கோப்பை கிரிக்கெட்…. முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

  • by Senthil

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி… Read More »உலக கோப்பை கிரிக்கெட்…. முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடன் தோல்வி ஏன்? பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி

  • by Senthil

சென்னையில் நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை,  ஆப்கானிஸ்தான் வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து … Read More »ஆப்கானிஸ்தானுடன் தோல்வி ஏன்? பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி

சென்னையில் கிரிக்கெட்…. பாகிஸ்தான் பேட்டிங்

  • by Senthil

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சென்னையில்  பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.  டாஸ் வென்ற  பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள்   சபீக்,  இமாம் உல் ஹக் ஆகியோர்  களம் இறங்கினர்.  7.1… Read More »சென்னையில் கிரிக்கெட்…. பாகிஸ்தான் பேட்டிங்

புனே கிரிக்கெட்… ஹர்திக் பாண்டியா காயம்….. வங்கதேசம் நிதான ஆட்டம்

  • by Senthil

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா- வங்கதேசம் இடையேயான போட்டி  மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற  வங்கதேசம் பேட்டிங் செய்தது.  9வது ஓவரை இந்திய வீரர் ஹர்திக்… Read More »புனே கிரிக்கெட்… ஹர்திக் பாண்டியா காயம்….. வங்கதேசம் நிதான ஆட்டம்

error: Content is protected !!