Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிருஷ்ணகிரி

3 கிலோ வௌ்ளிப்பொருட்கள் கொள்ளை.. பரபரப்பு

  • by Editor

கிருஷ்ணகிரி அருகே 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சரவணன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் சுவரை துளையிட்டு 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை… Read More »3 கிலோ வௌ்ளிப்பொருட்கள் கொள்ளை.. பரபரப்பு

கள்ள நோட்டு மிரட்டல்: கிருஷ்ணகிரி இளநீர் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த ஆந்திர எஸ்.ஐ, காவலர் உட்பட 5 பேர் அதிரடி கைது

  • by Editor

கிருஷ்ணகிரியில் இளநீர் வியாபாரிடம் ரூ.10 லட்சம் பணத்தை கள்ள நோட்டு மாற்ற வைத்திருந்ததாக கூறி பறித்து சென்ற எஸ்.ஐ மற்றும் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்… Read More »கள்ள நோட்டு மிரட்டல்: கிருஷ்ணகிரி இளநீர் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த ஆந்திர எஸ்.ஐ, காவலர் உட்பட 5 பேர் அதிரடி கைது

கள்ளக்காதல் விவகாரம்…ராணுவ வீரர், தந்தை கத்தியால் குத்திக்கொலை

  • by Editor

கிருஷ்ணகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர் மற்றும் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பின்னர் உடல்களை மூட்டையில் கட்டி பைக்கில் எடுத்து வந்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராணுவ வீரரின்… Read More »கள்ளக்காதல் விவகாரம்…ராணுவ வீரர், தந்தை கத்தியால் குத்திக்கொலை

சொகுசு பஸ்சில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

  • by Editor

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சொகுசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த கார்த்திக் (19) மற்றும் வசந்தகுமார் (20)… Read More »சொகுசு பஸ்சில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

தமிழகத்தில் ஏப்.30ம் தேதி 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஏப்.30ல் கனமழைக்கு வாய்ப்பு எனவும் மே 1,2ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம்… Read More »தமிழகத்தில் ஏப்.30ம் தேதி 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கிரிக்கெட் விளையாட்டில் மோதல்; இளைஞர் குத்திக்கொலை

  • by Editor

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பள்ளி மைதானத்தில் உள்ளூர் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு ரன்… Read More »கிரிக்கெட் விளையாட்டில் மோதல்; இளைஞர் குத்திக்கொலை

வீட்டின் மீது லாரி கவிழ்ந்து விபத்து – பெண் படுகாயம்

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த தியாகராசனப்பள்ளி பகுதியில், தனியார் தொழிற்சாலைக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தாழ்வாக இருந்த வீட்டின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் வீட்டு… Read More »வீட்டின் மீது லாரி கவிழ்ந்து விபத்து – பெண் படுகாயம்

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 12-ம் வகுப்பு மாணவர் விபரீத முடிவு

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேவனப்பள்ளி கிராமத்தில், பெற்றோர் செல்போன் பார்த்ததைக் கண்டித்ததால் மனமுடைந்த 12-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தேவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதேஷ் என்பவரது… Read More »செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 12-ம் வகுப்பு மாணவர் விபரீத முடிவு

வாகனங்களை வழிமறித்து சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம்,  வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கால் தொட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கின்ற இளைஞரின் பிறந்த நாளை, நேற்று மாலை வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம் கூட்ரோடு பகுதியில் அந்த வழியாக வந்த அரசு பேருந்து… Read More »வாகனங்களை வழிமறித்து சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஓசூர் தேர் திருவிழா…. 4தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…

  • by Authour

ஓசூரில் 800 ஆண்டுபழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சுரேஸ்வரர் கோவியில் தேர் திருவிழாவை ஒட்டி மார்ச் 14ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை அரசு பொது தேர்வு தவிர்த்து ஓசூர்,… Read More »ஓசூர் தேர் திருவிழா…. 4தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…

பரம்பரை சொத்து… யூடியூப் பார்த்து கொலை செய்த வாலிபர்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜம்புகுட்டப்பட்டியில் யூடியூப் பார்த்து பங்காளியை தீர்த்துக் கட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாத்தா சொத்தை கிரையம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் பங்காளியை மண்வெட்டியால் அடித்துக்கொன்று நாடகமாடிய இளைஞர்.  6 மாதங்களாக ஸ்கெட்ச் போட்டு… Read More »பரம்பரை சொத்து… யூடியூப் பார்த்து கொலை செய்த வாலிபர்…

கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பொன்மலைக்குட்டை பகுதியை சேர்ந்த ஒரு  பெண்ணை  சுரேஷ், நாராயணன் என்ற இரு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். அப்போது  சுரேசும்,… Read More »கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர்  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள   ஒரு பள்ளியில் 8ம்  வகுப்பு படித்து வந்த மாணவி ஆசிரியர்களால்  பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பமடைந்தார்.  இது தொடர்பாக அதே பள்ளியை சேர்ந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம்( 48),… Read More »மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு- 3 ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர் அருகே உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அதே பள்ளியை சோந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பாஸ்கர் ஆகிய மூவரும்   பல நாட்களாக  பாலியல்… Read More »கிருஷ்ணகிரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு- 3 ஆசிரியர்கள் கைது

இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(அக்.,20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி,… Read More »இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

‘சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை’ சொல்கிறார் சீமான்..

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது.… Read More »‘சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை’ சொல்கிறார் சீமான்..

பலாத்கார வழக்கில் கைதான நாதக நிர்வாகி தற்கொலை…. தந்தையும் பலி

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பத்தில் ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடத்தப்பட்டது.. அதில் பங்கேற்ற 8ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல்… Read More »பலாத்கார வழக்கில் கைதான நாதக நிர்வாகி தற்கொலை…. தந்தையும் பலி

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…  தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு,… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

மகள் படிக்கும் அங்கன்வாடியில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஆய்வு….அடம் பிடித்த குழந்தை….

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு. இவர் தனது இரண்டரை வயது மகளான மிலியை, காவேரிப்பட்டணம் ஜின்னா தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். நேற்று காவேரிப்பட்டணத்தில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர், தனது மகள்  மிலி… Read More »மகள் படிக்கும் அங்கன்வாடியில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஆய்வு….அடம் பிடித்த குழந்தை….

கிருஷ்ணகிரி நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை….பரபரப்பு

  • by Authour

கிருஷ்ணகிரியில் பிரபல  நகைக் கடை உரிமையாளர் சுரேஷ். இவர் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். கிருஷ்ணகிரி காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7.15 மணியளவில்… Read More »கிருஷ்ணகிரி நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை….பரபரப்பு

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து…. நீதிவிசாரணை நடத்த அதிகாரி நியமனம்

  • by Authour

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ந் தேதி காலை பட்டாசு குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை… Read More »கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து…. நீதிவிசாரணை நடத்த அதிகாரி நியமனம்

பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு…

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.… Read More »பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு…

மக்னா உயிருக்கு உத்தரவாதம் இல்லை…வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட கோரிக்கை…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா காட்டு யானை அட்டகாசத்தால் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர்ந்த வன பகுதியில் யானைக்கு காலர் ஐடி பொருத்தப்பட்டு விடப்பட்டது.… Read More »மக்னா உயிருக்கு உத்தரவாதம் இல்லை…வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட கோரிக்கை…

நிலத்தகராறு…. பெண் அடித்துக்கொலை…..

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த சந்தம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மாதம்மாள். கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மாதம்மாள் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், மாதம்மாளுக்கும், அவரது கணவரின்… Read More »நிலத்தகராறு…. பெண் அடித்துக்கொலை…..

error: Content is protected !!