நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி வாயிலில், இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்பு புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து இந்த போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான மாணவர் பங்கேற்றனர்.… Read More »நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்