Skip to content

கும்பகோணம்

நாளை (இரவு 7 to 12 ) கும்பகோணம்-சென்னை செல்ல பஸ் முன்பதிவு செய்யலாம்…

03.11.2024 அன்று கும்பகோணம் to சென்னை முன்பதிவு பேருந்துகள் புறப்படும் இடம் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட் கும்பகோணம் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் அறிக்கையில் கூறியதாவது… தீபாவளி பண்டிகை… Read More »நாளை (இரவு 7 to 12 ) கும்பகோணம்-சென்னை செல்ல பஸ் முன்பதிவு செய்யலாம்…

தஞ்சையில் 10.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களை வியாபாரிகள் சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »தஞ்சையில் 10.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….

கார் மீது லாரி மோதல்…..மயிலாடுதுறை, கும்பகோணத்தை சேர்ந்த 5 பேர் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்து கொர நாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்  யாசர் அராபத் (40), மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி பள்ளிவாசல் தெருவையைச் சேர்ந்தவர் முகமது அன்வர் (56), குத்தாலம் நக்கம்பாடி… Read More »கார் மீது லாரி மோதல்…..மயிலாடுதுறை, கும்பகோணத்தை சேர்ந்த 5 பேர் பலி

கும்பகோணம் கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு….

  • by Authour

கும்பகோணத்தில் உள்ள பொற்தாமரை குளம்  உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018 ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம்… Read More »கும்பகோணம் கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு….

ஆடிப்பெருக்கு ….. கும்பகோணம், நாகைக்கு தண்ணீர் வராததால் மக்கள் ஏமாற்றம்

கர்நாடகத்தில் பலத்த  மழை பெய்ததால்  மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி திறக்கப்பட்டது. 30ம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் … Read More »ஆடிப்பெருக்கு ….. கும்பகோணம், நாகைக்கு தண்ணீர் வராததால் மக்கள் ஏமாற்றம்

திருச்சி, தஞ்சை உள்பட 25 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை… Read More »திருச்சி, தஞ்சை உள்பட 25 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி வாயிலில், இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்பு புறக்கணித்து   இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து இந்த போராட்டம் நடத்தினர்.  இதில் ஏராளமான மாணவர் பங்கேற்றனர்.… Read More »நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்… ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முக்கிய நகரங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ்களாக தான் இருந்தன. வெளிமாநில பதிவு எண்களை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும்… Read More »கும்பகோணம்… ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கும்பகோணம் வாலிபரிடம் ரூ.24.60 லட்சம் ஆன்லைன் மோசடி….

கும்பகோணம் மாநகரைச் சேர்ந்த சொந்தமாக பிசினஸ் செய்து வந்த 32 வயது வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில் இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நிறைய லாபம்… Read More »கும்பகோணம் வாலிபரிடம் ரூ.24.60 லட்சம் ஆன்லைன் மோசடி….

கும்பகோணம்… மினி பஸ் நடத்துநர் மீது தாக்குதல்…

தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம், பாலக்கரையிலிருந்து மேலாத்துக்குறிச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மினி பஸ் சென்றது. இதில் நடத்துநராக சாத்தங்குடியைச் சோ்ந்த குமாா் மகன் மணிகண்டன் (28) பணியில் இருந்தாா். பஸ் சாத்தங்குடிக்கு சென்ற போது… Read More »கும்பகோணம்… மினி பஸ் நடத்துநர் மீது தாக்குதல்…

error: Content is protected !!