Skip to content
Home » கும்பகோணம் » Page 4

கும்பகோணம்

திமுக ஊ.ம. துணைத் தலைவர் குத்திக்கொலை..

கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம், அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ராஜேந்திரன் (65). இவர் பட்டீஸ்வரம் 4-வது திமுக வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். ராஜேந்திரனுக்கும், இவரது… Read More »திமுக ஊ.ம. துணைத் தலைவர் குத்திக்கொலை..

தஞ்சை அருகே ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்….

ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் சார்பில் சமய,சமூகப் பணிகள்’ நூல் அறிமுக கூட்டம் நடைப் பெற்றது. தஞ்சை, கும்பகோணத்தில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு  அய்யூப்கான் தலைமை வகித்தார். எழுத்தாளர் பரிபூரணன் , தகவல் அறியும் உரிமைச் சட்ட… Read More »தஞ்சை அருகே ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்….

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும், ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த… Read More »கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம்…

ஏ.சி. சிலிண்டர் வெடித்து இளைஞர் பலி.. தஞ்சையில் பயங்கரம்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், பகுதியை சேர்ந்த மணிமாறன். இவருடைய வீட்டில் உள்ள ஏ.சி. பழுதானது. இதனையடுத்து  கும்பகோணத்தில் உள்ள தனியார் ஏஜென்சியில் பணியாற்றும் தாராசுரம் பகுதியை சேர்ந்த சேக்லாவுதீன்,24, கணேஷ்,23 ஆகிய… Read More »ஏ.சி. சிலிண்டர் வெடித்து இளைஞர் பலி.. தஞ்சையில் பயங்கரம்..

கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாள் அமாவாசை திதியாகும். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியை போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம்… Read More »கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர்  குணசேகரன் (60). இவரது  மனைவி சுமதி (57). இவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற  தலைவியாக இருந்தார். 2 மகள்கள் உள்ளனர். ஊராட்சி தலைவியாக… Read More »ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி….எம்எல்ஏ ஆய்வு….

  • by Senthil

கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம்… Read More »கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி….எம்எல்ஏ ஆய்வு….

கும்பகோணத்தில்”சிவாஜி கணேசன் சிலை அமைப்பு குழு”வின் ஆலோசனை கூட்டம் …

  • by Senthil

கும்பகோணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முழு அளவு வெண்கல சிலையை நிறுவுவது, சிலை அமைப்பு தலைவர் மற்றும் பொருளாளராக வெங்கடேஷ், துணைத்தலைவராக சுவாமிமலை ராமலிங்க ஸ்தபதி, செயலாளராக மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஐயப்பன்,… Read More »கும்பகோணத்தில்”சிவாஜி கணேசன் சிலை அமைப்பு குழு”வின் ஆலோசனை கூட்டம் …

கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வேலாயுதம் பாளையத்தில் ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

தஞ்சை அருகே ஊ.ம தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி வீரசோழன் ஆற்றின் சட்ரஸ் பகுதியில் கடந்த 5ம் தேதி நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் நடந்தது. இதில் சட்ரஸ் சேதமடைந்தது. இதுகுறித்து திருவிடைமருதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More »தஞ்சை அருகே ஊ.ம தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள்…

error: Content is protected !!