Skip to content

குறுவை

மேட்டூர் அணை: குறுவை பாசனத்திற்கு ஜூன் 12ல் முதல்வர் திறக்கிறார்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில்  இருந்து   காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்கு  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி  தண்ணீர் திறக்கப்படும்.  அணையை திறக்க வேண்டுமானால் 90 அடிக்கு  மேல் தண்ணீர் இருக்க… Read More »மேட்டூர் அணை: குறுவை பாசனத்திற்கு ஜூன் 12ல் முதல்வர் திறக்கிறார்

ரூ.78.67 கோடி குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும்.   இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக  டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம்  ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு  மேட்டூர்… Read More »ரூ.78.67 கோடி குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்….. முதல்வர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நடவு பணி துவங்கியது

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக  ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்படும். மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னரே மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி  பணிகள் தொடங்கி விடும். இந்த ஆண்டும்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நடவு பணி துவங்கியது

error: Content is protected !!