பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.இந்த நிலையில், புலியை கூண்டு… Read More »பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது


