Skip to content

கூண்டில் சிக்கியது

பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

  • by Editor

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.இந்த நிலையில், புலியை கூண்டு… Read More »பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது…

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவில் உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட ஒற்றுவயல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியிலும் விவசாயத் தோட்டங்களிலும் நடமாடியது. பின்னர்  பாக்குத் தோப்புக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்தது.… Read More »பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது…

error: Content is protected !!