பெயிலான மகனை செமயா கவனித்த பெற்றோர்- வாழ்த்துகள் குவிகிறது
கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் 2 தினங்களுக்க முன் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவு என்றால் பலர் வெற்றி அடைவதும், சிலர் தோல்வி அடைவதும், தோல்வி அடைந்தவர்களின் பெற்றோர் 2 தினங்களுக்கு பிள்ளைகளை திட்டுவதும்,… Read More »பெயிலான மகனை செமயா கவனித்த பெற்றோர்- வாழ்த்துகள் குவிகிறது