Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரள மாநிலம்

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி-பாதிரியார் கைது

  • by Editor

கேரள மாநிலம் கோட்டயம் அருகே வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (51). இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாலூர்க்காவு சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியை… Read More »இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி-பாதிரியார் கைது

ரூ. 1க்கு ஷூ… கடை வாசலில் குவிந்த வாடிக்கையாளர்கள்கள்.. பரபரப்பு

  • by Editor

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வைக்கம் பகுதியை சேர்ந்த முகமது பஷீர் என்பவர் இன்றைய தினம் செருப்பு கடை திறக்க உள்ளதாக சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தினார். மேலும் இன்று வரும் வாடிக்கையாளர்கள்… Read More »ரூ. 1க்கு ஷூ… கடை வாசலில் குவிந்த வாடிக்கையாளர்கள்கள்.. பரபரப்பு

மீன் உணவுகளை சாப்பிட்ட 2 பேர் பலி

  • by Editor

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் மீன் உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்தனர். ஷஜி (48), ரஷிதா பீவி (58) மீன் முட்டை, கணவாய் மீன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டுச் சென்றுள்ளனர்.… Read More »மீன் உணவுகளை சாப்பிட்ட 2 பேர் பலி

மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்ட பகுதிகளில் கொட்டப்பட்டன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட… Read More »மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பாதிரியார்… சபையில் இருந்து நீக்கம்…

  • by Authour

திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகே உள்ள உச்சக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (50). இவர் ஆங்கிலிக்கன் சபை பாதிரியார் ஆவார். இவர் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் மீது அவருக்கு ஈர்ப்பு… Read More »சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பாதிரியார்… சபையில் இருந்து நீக்கம்…

‘செல்பி’யால் விபரீதம்… ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலி..

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளியை சேர்ந்தவர் சித்திக் (29). இவருடைய மனைவி நவுபியா (25). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்தநிலையில் புதுமண தம்பதி பாரிப்பள்ளியை அடுத்த… Read More »‘செல்பி’யால் விபரீதம்… ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலி..

தம்பியை கொன்று அக்காளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு மரண தண்டனை..

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள ஆனச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் (50). கூலித் தொழிலாளியான இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 2 வருடங்களுக்கு… Read More »தம்பியை கொன்று அக்காளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு மரண தண்டனை..

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்…

  • by Authour

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52… Read More »கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்…

error: Content is protected !!