ஹீட்டரிலிருந்து வௌியான கியாஸ்….இளம்பெண் மூச்சுதிணறி பலி…
பெங்களூரு காமாக்ஷிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ராஜேஸ்வரி. இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, மீனாட்சி நகர்ப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றுக்… Read More »ஹீட்டரிலிருந்து வௌியான கியாஸ்….இளம்பெண் மூச்சுதிணறி பலி…