Skip to content

கொள்ளை முயற்சி

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Authour

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி..ரவுடி உட்பட 2 பேர் கைது திருச்சி செந்தண்ணீர்புரம்ம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சரசு (67 )இவர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள்… Read More »வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் எஸ்பிஐ ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி….

  • by Authour

திருச்சி மாநகரின் மத்திய பகுதியான தில்லைநகர் 10வது கிராஸ் சாலையில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் வீட்டின் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் இரவு கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது.  திருச்சி தில்லைநகர் பகுதி எப்பொழுதும் பொதுமக்கள்… Read More »திருச்சியில் எஸ்பிஐ ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி….

திருச்சியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி…. போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம் ,திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள மணிகண்டம் பகுதியில் மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது இதற்கான ஏடிஎம் இயந்திரம் வங்கியின்… Read More »திருச்சியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி…. போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே நகைகடையில் கொள்ளை முயற்சி… ஷட்டரை துளையிட்ட மர்ம நபர்கள் ஓட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள அப்பாயி நகைக்கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம்போல் நேற்று இரவு ஊழியர்கள் வியபாரத்தை முடித்துவிட்டு வெளியே மின் விளக்குகளை எறிய விட்டு… Read More »திருச்சி அருகே நகைகடையில் கொள்ளை முயற்சி… ஷட்டரை துளையிட்ட மர்ம நபர்கள் ஓட்டம்

வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் லால்குடி செம்பரையை சேர்ந்த மோகன்ராஜ் என்ற வாலிபர் கதவின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று… Read More »வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!