Skip to content
Home » கோயமுத்தூர்

கோயமுத்தூர்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

  • by Senthil

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளராக உள்ள அருண் ராய் ஐஏஎஸ், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் ஒழுங்கு நடவடிக்கை ஆணையரான தேவ்… Read More »தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

கோவை மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்பு..

  • by Senthil

கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக கிராந்திகுமார் பாடி இன்று பொறுப்பேற்றார்.  அப்போது நிருபர்களிடம் அவர்  பேசுகையில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடைய முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி… Read More »கோவை மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்பு..

சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்… மூச்சுத் திணறி கோவை பக்தர் பலி..

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளன. பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களையொட்டிய 4 நாள்கள்… Read More »சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்… மூச்சுத் திணறி கோவை பக்தர் பலி..

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…

  • by Senthil

திருப்பூர் மாவட்டம், பல்லடம்-பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இன்று மாலையில், இளம்பெண் ஒருவர், உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி… Read More »திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…

error: Content is protected !!