Skip to content

கோரிக்கை மனு

கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த உப்பிடமங்கலத்தில் கடந்த 5ம் தேதி நடந்த மாட்டுச் சந்தையில் சுங்கம் அதிகரித்து வசூலிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள், மாட்டு வியாபாரிகள், சாலை மறியல் மற்றும்… Read More »கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

கரூர்… மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கோரிக்கை மனு…

கரூர் மாவட்டம், குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் குளித்தலை வட்ட உள்நாட்டு… Read More »கரூர்… மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கோரிக்கை மனு…

ரூ.15.27 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு என்.எஸ்.கே நகர் பகுதியில் சுகாதார வளாகம் திறப்பு விழா, காமதேனு நகர் வழியாக மோகனூர் செல்லும் இணைப்பு சாலை திறப்பு விழா, காமராஜ் சாலையில் அங்கன்வாடி மையம், மழைநீர் வடிகால்… Read More »ரூ.15.27 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர்  மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (16.12.2024)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். … Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

தஞ்சை…. தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு…

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கும்பகோணம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் திருவையாறு அருகே காமராஜ நகர் பகுதியில் நடக்கும் சாலைப்பணிகள் தரமற்ற முறையில் உள்ளது. இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க… Read More »தஞ்சை…. தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு…

பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை பயனாளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்…. கோரிக்கை மனு..

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே தோப்புவிடுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் சம்பந்தம் இல்லாதவர்கள் குடியிருந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.… Read More »பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை பயனாளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்…. கோரிக்கை மனு..

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (19.08.2024)   மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.  மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை மனு….

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC கோயம்புத்தூர் மாவட்ட தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அனுப்பினர். இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் 2015ஆம் ஆண்டு சாலையோர… Read More »தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை மனு….

திருச்சியில் 45,46 வார்டுகளில் வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை…

  • by Authour

திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் யிடம் சாமானிய மக்கள் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்… Read More »திருச்சியில் 45,46 வார்டுகளில் வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை…

வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு….

திருச்சி, 45வது வார்டு பொன்னேரிபுரம் நத்தமாடிப்பட்டி செல்லும் வழியில் வார சந்தை நடைபெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் திருச்சி மாநகராட்சியில்… Read More »வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு….

error: Content is protected !!