Skip to content

கோவில் கும்பாபிஷேகம்

திருச்சி கருமண்டபத்தில் ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில் கும்பாபிஷேகம்..

  • by Authour

திருச்சி கருமண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர்,ஸ்ரீ ஆதிவேலவர் தெய்வங்களுக்கு அஷ்டபந்தனம் மற்றும் ஸ்ரீ ஆதி விநாயகர் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. கடந்த 13-ந்தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது. 14-ந்தேதி கணபதி ஹோமம்,… Read More »திருச்சி கருமண்டபத்தில் ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில் கும்பாபிஷேகம்..

திருச்சி அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அன்னதானம் வழங்கல்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் மற்றும் பரிவர தெய்வங்கள கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடந்தது. திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் முத்துமாரியம்மன் கோவில்… Read More »திருச்சி அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அன்னதானம் வழங்கல்

சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற… Read More »சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பேராவூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடச்சிக்காடு கிராமத்தில், சில தினங்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகத்தின் போது இரு பெண்களிடம் தங்கச் செயினை அறுத்துச் சென்ற புகார் குறித்து வழக்குப்… Read More »தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….

மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர… Read More »மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

திருச்சி அருகே ஸ்ரீஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களம் ஊராட்சிக்கு உட்பட்டது தேவராய நேரி நரிக்குறவர் காலனியில் புதிதாக கட்டப்பட்ட உள்ள ஸ்ரீ ஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ண சுவாமி கோவில் நரிக்குறவர் மக்களின் வழிபாட்டு… Read More »திருச்சி அருகே ஸ்ரீஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு மைலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த இரு நாட்களுக்கு… Read More »ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

error: Content is protected !!