சட்டப்பேரவை
தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்”- அமைச்சர் ரகுபதி
சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மைக்கான இடைக்காலம் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தால் பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய… Read More »தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்”- அமைச்சர் ரகுபதி
சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை: 3 ஆண்டு கால மோதலுக்குப் பின் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை என்ன?
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம் என்பதால், நாளை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச்… Read More »சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை: 3 ஆண்டு கால மோதலுக்குப் பின் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை என்ன?
திருச்சி-அரியலூரில் சந்தைகள் புதுப்பித்தல்… சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை …
சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை அறிவிப்புகள் வௌியாகியுள்ளது.. ▪️ புதிய பேருந்து நிலையங்கள்: கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ▪️ பேருந்து நிலையங்கள் மேம்பாடு: கடலூர், தஞ்சாவூர், ஆரணி,… Read More »திருச்சி-அரியலூரில் சந்தைகள் புதுப்பித்தல்… சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை …
சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். அப்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு, திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் , சாட்டையால் அடித்துக்கொண்டவர்கள்,… Read More »சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது. சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும் இன்று காலை சபாநாயகர் அப்பாவு தான் அவையை தொடங்கி… Read More »சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்….
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக்… Read More »சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்….
பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று 5வது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை… Read More »பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…
3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..
சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்.. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக… Read More »3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..










