Skip to content

சட்டம்

CLAT தேர்வில் வென்ற திருச்சி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை  சென்னை திரும்பும் வழியில் திருச்சி வந்தார். திருச்சி  மிளகு பாறை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில்  படித்து   பொது… Read More »CLAT தேர்வில் வென்ற திருச்சி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற கோரி… திருச்சியில் 31ம் தேதி விசிக சார்பில் பேரணி..

  • by Authour

திருச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்த துணை வேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு… Read More »வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற கோரி… திருச்சியில் 31ம் தேதி விசிக சார்பில் பேரணி..

அசாம் குடியுரிமை சட்டம் செல்லும்…உச்சநீதிமன்றம்

  • by Authour

1.1.1966 முதல்  253. 1971-க்கு இடையில் வங்கதேசத்திலிருந்து அசாமுக்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக 1985ம் டஆண்டில் அசாம் ஒப்பந்தத்தில் குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ இணைக்கப்பட்டது. இந்நிலையில், அசாம் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் குடியுரிமை… Read More »அசாம் குடியுரிமை சட்டம் செல்லும்…உச்சநீதிமன்றம்

தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி…அரியலூரில் நடந்தது

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். தகவல் அறியும் உரிமைச்… Read More »தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி…அரியலூரில் நடந்தது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.. புதிய டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி

  • by Authour

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி வந்தார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்… Read More »தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.. புதிய டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி

புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (28.06.2023) நடைபெற்றது.  இதனை தொடர்ந்து பூமாலை வணிக வளாகத்தினை திறந்து வைத்தார் கலெக்டர்… Read More »புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் மகிமைராஜா என்பவரது வீட்டு வாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருமண பேனர் வைத்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பிறகும் பேனரை அப்புறப்படுத்தவில்லை. மகிமைராஜா பேனரை அகற்றக்கூறியுள்ளார், கேட்காததால் தம்பதியினர் பேனரை அப்புறப்படுத்தியுள்ளனர்.… Read More »டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..

திருச்சியில் சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி…

  • by Authour

சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது இதில் தமிழகத்தில் உள்ள 16 சட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் வெற்றியடையும் முதல் மூன்று… Read More »திருச்சியில் சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி…

error: Content is protected !!