திருச்சி கலெக்டர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு,புகையில்லா சமத்துவ பொங்கலில் பங்கேற்றார். விழாவில்… Read More »திருச்சி கலெக்டர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்