Skip to content
Home » சரணாலயம்

சரணாலயம்

கரைவெட்டி பறவைகள் சரணாலய அஞ்சலுறை வௌியீடு…

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலா தேவி கலந்து கொண்டு அண்மையில் ராம்சார் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிலையில் சிறப்பு முத்திரையுடன்… Read More »கரைவெட்டி பறவைகள் சரணாலய அஞ்சலுறை வௌியீடு…

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சார் குறியீடு…. பொதுமக்கள் வரவேற்பு

தமிழக அரசின் வனத்துறையின் முயற்சியாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையினையும் ஏற்று சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வண்ணம் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் சர்வதேச… Read More »கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சார் குறியீடு…. பொதுமக்கள் வரவேற்பு

பறவைகள் சரணாலயத்தில் வருடாந்திர பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெங்கனூர் ஏரி, சுக்கிரன் ஏரி, இலந்தைகுளம் ஏரி உட்பட்ட 10 ஈர நிலங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பறவைகள் கணக்கெடுப்பில் மாவட்ட வன அலுவலர்… Read More »பறவைகள் சரணாலயத்தில் வருடாந்திர பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு…

பாபநாசம் அருகே மயில்கள் சரணாலயம் அமைக்க கோரிக்கை….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருக்கருக்காவூர், சுரைக்காயூர், மாங்குடி, ஆலத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான மயில்கள் வசிக்கின்றன. இப் பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் மோடி வருகை…..முதுமலை சரணாலயம் 4 நாள் மூடல்

  • by Senthil

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து… Read More »பிரதமர் மோடி வருகை…..முதுமலை சரணாலயம் 4 நாள் மூடல்

error: Content is protected !!