Skip to content

சஸ்பெண்ட்

மாணவர் தற்கொலை…. பிராங்க் செய்து தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்த சத்யநாராயணன் கோவை தனியார் கல்லூரியில் (NGP) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரியில் பிராங்க் என்ற பெயரில் மாணவனை கிண்டல்  செய்து தாக்கிய த 3… Read More »மாணவர் தற்கொலை…. பிராங்க் செய்து தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்..

தஞ்சை டிரைவர் கொலை…..உடனடி நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரின் மகன் சிவா மணிகண்டன் (28). இவர் மினி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 6ம் தேதி வழக்கமாக… Read More »தஞ்சை டிரைவர் கொலை…..உடனடி நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்….. திருமா அதிரடி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர்  ஆதவ் அர்ஜூனா,   அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்  திமுகவை கடுமையாக  தாக்கி பேசினார். இந்த  பேச்சு குறித்து திருமாவளவனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.  ஆதவ் அர்ஜூன் மீது… Read More »விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்….. திருமா அதிரடி

எஸ்.ஆர்.எம்.யு.-எஸ்.ஆர்.இ.எஸ் மோதல்.. 2 ரயில் டிரைவர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருபவர் சுதாகரன் (40). இவர் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தில் லோகோ பைலட் பிரிவு கோட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல்… Read More »எஸ்.ஆர்.எம்.யு.-எஸ்.ஆர்.இ.எஸ் மோதல்.. 2 ரயில் டிரைவர்கள் சஸ்பெண்ட்..

திருநங்கையிடம் அத்துமீறிய ஏட்டு சஸ்பெண்ட்

தஞ்சை மாவட்டம்  திருவோணம்  காவல் நிலையத்தில் ஏட்டாக  இருப்பவர் வினோத்(35). இவர் கடந்த அண்டு அய்யம்பேட்டை காவல் நிலையததில் பணியாற்றியபோது,  அந்த பகுதியை சேர்ந்த ஒரு திருநங்கையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல்  தொல்லை… Read More »திருநங்கையிடம் அத்துமீறிய ஏட்டு சஸ்பெண்ட்

போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

  • by Authour

ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன். இவர் 10ம் நம்பர் பேட்ரோல்(பந்தோபஸ்து) வாகனத்தில் பணியில் இருந்தார். அப்போது தமிழரசன்  மது போதையில் இருந்தாராம். ஸ்ரீரங்கம்  உதவி கமிஷனர்  நிவேதா லட்சுமி நடத்திய திடீர் சோதனையில் தமிழரசன் சிக்கிக்கொண்டார்.… Read More »போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

தஞ்சையில் கடையின் உரிமையாளரை தாக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட்…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் முக்கூட்டு சாலை பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் திருநாவுக்கரசு. வயது 65. இந்நிலையில் இவரது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக… Read More »தஞ்சையில் கடையின் உரிமையாளரை தாக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட்…

திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தர்  எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார்.  நிலப் பத்திரம் காணாமல் போன புகாரில் மனுதாரருக்கு வழங்கிய சான்றிதழில் எஸ்.எஸ்.ஐ.  செந்தில்குமார், இன்ஸ்பெக்டரின்  கையெழுத்தை இவரே போட்டதாக புகார் எழுந்தது.… Read More »திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்து மீறிய ஏட்டு…… சஸ்செண்ட்

  • by Authour

சென்னை சைதாப்பேட்டை குற்றப்பிரிவு ஏட்டு கமலக்கண்ணன்,  சைதாப்பேட்டை  ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு  பெண்ணிடம் அத்துமீறி சேட்டைகள் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து கமலக்கண்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார்… Read More »ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்து மீறிய ஏட்டு…… சஸ்செண்ட்

புதுகைஅருகே …. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கல்வித்துறை  அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாதது, பள்ளிக்கு சரியாக வராதது உள்ளிட்ட காரணங்களால் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.… Read More »புதுகைஅருகே …. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

error: Content is protected !!