Skip to content

சாதிவாரி கணக்கெடுப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தவெக பொதுக்குழு தீர்மானம்

நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை   திருவான்மியூரில் இன்று நடந்தது. கூட்டத்தில் விஜய் மற்றம் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில்  17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தீாமானங்கள் விவரம்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தவெக பொதுக்குழு தீர்மானம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர் போராட்டம்- அன்புமணி அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதி பேரவை சார்பில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் பா.ம.க.தலைவர் டாக்டர் அன்புமணி தலைமையில் நடந்தது.  சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர் போராட்டம்- அன்புமணி அறிவிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025ல் நடக்கிறது…. சாதி வாரி சென்சஸ் இல்லை

  • by Authour

நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, ஆங்கிலேயர்  ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை… Read More »மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025ல் நடக்கிறது…. சாதி வாரி சென்சஸ் இல்லை

error: Content is protected !!