Skip to content
Home » சாராயம்

சாராயம்

நாகையில் கடல் போல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி சாராயம்…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டம் பாப்பாகோவிலுக்கு சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று பாப்பாக்கோவில் கிராமத்தில் உள்ள காந்தி என்பவருக்கு சொந்தமான… Read More »நாகையில் கடல் போல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி சாராயம்…

சாராயம் காய்ச்சும்படி போலீசார் டார்ச்சர்…. கலெக்டரிடம் பெண் கண்ணீர் மனு

  • by Senthil

மயிலாடுதுறை தூக்கானங்குளம், கீழ்கரையில் வசிப்பவர் மகேஸ்வரி இவரது கணவர் வினோத். இவரது மாமனார் பாஸ்கர். இவர் கடந்த காலங்களில் அப்பகுதியில் சாராயம், விற்று வந்துள்ளார். அவரது மறைவுக்கு பிறகு அக்குடும்பத்தினர் சாராய வியாபாரம் செய்யாமல்,… Read More »சாராயம் காய்ச்சும்படி போலீசார் டார்ச்சர்…. கலெக்டரிடம் பெண் கண்ணீர் மனு

புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல்சரகம் கருக்காகுறிச்சி தெற்கு பகுதியில் கள்ளச்சாராய  ஊறல் போடப்பட்டு இருப்பதாக  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  எஸ்பி. வந்திதாபாண்டே,  கூடுதல் எஸ்.பி. பிரபாகரன் … Read More »புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

74 மூட்டை பாண்டி சாராயம்….. ஆற்றில் நீந்தி நாகைக்கு கடத்தல்…..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகைக்கு சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை… Read More »74 மூட்டை பாண்டி சாராயம்….. ஆற்றில் நீந்தி நாகைக்கு கடத்தல்…..

error: Content is protected !!