Skip to content
Home » சிகிச்சை

சிகிச்சை

கோவை ஆஸ்பத்திரியில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை

பெண் போலீஸ் அதிகாரியை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர்  கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர்  தாக்கப்பட்டதாக  அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்  கோவை கோர்ட்டில் மனு தாக்கல்… Read More »கோவை ஆஸ்பத்திரியில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை

நாகை செல்வராஜ் எம்.பிக்கு மூச்சுத்திணறல்….. ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Senthil

நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட்  எம்.பி. செல்வராஜ்க்கு இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாார். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  செல்வராஜ்க்கு… Read More »நாகை செல்வராஜ் எம்.பிக்கு மூச்சுத்திணறல்….. ஆஸ்பத்திரியில் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்….. எம்ஆர்ஐ ஸ்கேனில் கண்டுபிடிப்பு..

  • by Senthil

அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்டார். பின்னர் அவரை  சென்னை  ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்….. எம்ஆர்ஐ ஸ்கேனில் கண்டுபிடிப்பு..

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை….காவேரி மருத்துவமனை தகவல்

  • by Senthil

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை….காவேரி மருத்துவமனை தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

  • by Senthil

அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்… குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு..

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் கடந்த 8 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த போதுமணி என்பவரின் குடும்பம் கண்டறியப்பட்டு இன்று அவரது தந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில்… Read More »மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்… குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு..

கரூரில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வீட்டு வளர்ப்பு பிராணிகளான… Read More »கரூரில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை….

error: Content is protected !!