கோவை ஆஸ்பத்திரியில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை
பெண் போலீஸ் அதிகாரியை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை கோர்ட்டில் மனு தாக்கல்… Read More »கோவை ஆஸ்பத்திரியில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை