பெரம்பலூர் அருகே பொதுமக்களிடம் சிக்கிய திருடர்கள்….
பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆலயங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் நாவலூர் கிராமத்தில் திருட முயற்சித்த போது பொதுமக்களிடம் சிக்கினர். திருடர்களை பிடித்து மர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர். … Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்களிடம் சிக்கிய திருடர்கள்….