Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிக்கி

மான் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி... பரிதாபம்

மான் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி… பரிதாபம்

  • by Authour

உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் சாலையோரப் புதரில் இருந்து திடீரென பாய்ந்த காட்டு மான் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் தலை மீது ஏறியதில்… Read More »மான் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி… பரிதாபம்

பாலக்காடு-காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி

பாலக்காடு அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி

  • by Editor

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது கிழக்கஞ்சேரி. இங்குள்ள பாலக்குழி நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று விடுமுறை என்பதால் கோவை… Read More »பாலக்காடு அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி

ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாப பலி

ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாப பலி

  • by Editor

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அல்மேரியா மாகாணத்தில் எரிந்துபோன வாகனங்களுக்குள் சிலர் கண்டெடுக்கப்பட்டனர். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். 220 ராணுவ வீரர்கள் மற்றும் 150 தீயணைப்பு வீரர்கள்… Read More »ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாப பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலில் சிக்கி வாலிபர் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலில் சிக்கி வாலிபர் பலி

  • by Editor

சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இன்று மின்சார ரயிலில் ஏற முயன்றபோது கால் தவறி கீழே விழுந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த வாலிபர் ஜாபர் சாதிக் (27) என்பவர் ரயிலுக்கு கீழே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலில் சிக்கி வாலிபர் பலி

இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்கள்.. தலா ரூ.3 லட்சம்

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், இளங்காடு கிராமத்தில் பழைய வீடை இடிக்கும்போது எதிர்பாராத விதமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும்… Read More »இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்கள்.. தலா ரூ.3 லட்சம்

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

  • by Editor

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25… Read More »இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5வயது சிறுவன் பலி

நெல்லையில் ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சிறுவன் ரியாஸ், வழக்கம்போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது ரம்புட்டான் பழம் சாப்பிட்டுக்… Read More »ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5வயது சிறுவன் பலி

விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

  • by Authour

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ நகருக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானம் சாண்டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான… Read More »விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

error: Content is protected !!