பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்
தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா(35). எம்.காம் பட்டதாரி. தற்போது சுற்றுசூழல் குறித்து பி.ஹெச்.டி ஆய்வு படிப்பு மேற்கொண்டுள்ளார். இவரது இ– மெயிலில் இருந்து … Read More »பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்


