Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிபிஐ விசாரணை

கரூர்- வாலண்டியர்ஸ் 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்க 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை… Read More »கரூர்- வாலண்டியர்ஸ் 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை

கரூர் விபத்து வழக்கு: டெல்லியில் விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ விசாரணை

  • by Editor

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »கரூர் விபத்து வழக்கு: டெல்லியில் விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ விசாரணை

கரூர்- 3 பெண் உட்பட 8 போலீசார்களிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயரச் சம்பவம்: தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் மூன்று பெண் உட்பட 8 காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி… Read More »கரூர்- 3 பெண் உட்பட 8 போலீசார்களிடம் சிபிஐ விசாரணை

கரூரில் வேகமெடுக்கும் சிபிஐ விசாரணை… கேமிராவுடன் ஆய்வு

  • by Editor

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் சி.பி.ஐ. விசாரணை தற்போது தீவிர… Read More »கரூரில் வேகமெடுக்கும் சிபிஐ விசாரணை… கேமிராவுடன் ஆய்வு

கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில மாநாட்டின் போது கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் மற்றும் அதில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று டெல்லியில் உள்ள… Read More »கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

ரோந்து பணி காவலர்கள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயரச் சம்பவம் -தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகை தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது ரோந்து பணிகள் இருந்த காவலர்கள் இரண்டு பேர் விசாரணைக்கு வருகை. கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த… Read More »ரோந்து பணி காவலர்கள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் என ஆறு பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர்… Read More »கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு நீதிபதியிலான குழு கரூர் வருகை

  • by Editor

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவில் இன்று கரூர் சிபிஐ அலுவலத்திற்கு சுமித் ஷரன் ஐபிஎஸ் வந்துள்ளார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர்… Read More »சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு நீதிபதியிலான குழு கரூர் வருகை

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரியிடம் விசாரணைக்காக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் கரூர் டெக்ஸ்டைல் உரிமையாளர், நொய்யல்… Read More »போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயர சம்பவம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த நபர்களை வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சென்ற அதிகாரிகள். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம்… Read More »கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

கரூரில் வீடு வீ்டாக சென்று சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க… Read More »கரூரில் வீடு வீ்டாக சென்று சிபிஐ விசாரணை

கரூர் சம்பவம்.. காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் சம்பவம்.. காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று 5வது நாளாக தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உரிமையாளர்கள் என 5 நம்பர்கள் ஆஜாராகி உள்ளார்.( Power grid) இந்தியாவின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய… Read More »கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

கரூர்.. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் -டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க… Read More »கரூர்.. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் -டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

மம்தாவுக்கு எதிர்ப்பு.. திரிமுணல் காங்கிரசுக்கு எம்.பி., குட்பை

மேற்குவங்கத்தின் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நீதி கேட்டு சாலையில்… Read More »மம்தாவுக்கு எதிர்ப்பு.. திரிமுணல் காங்கிரசுக்கு எம்.பி., குட்பை

கள்ளச்சாராய சாவு….. சிபிஐ விசாரணை வேண்டும்….. எடப்பாடி பேட்டி

  • by Authour

சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி  பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பலருக்கு கண் தெரியவில்லை நெஞ்சை பதற வைக்கும் சம்பவம். மக்கள்  கொதித்து போய் இருக்கிறார்கள். இதைப்பற்றி… Read More »கள்ளச்சாராய சாவு….. சிபிஐ விசாரணை வேண்டும்….. எடப்பாடி பேட்டி

அமலாக்கத்துறை அதிகாரி கைது…… சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் தள்ளுபடி

மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி,  திண்டுக்கல் அரசு டாக்டர்  சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றபோது  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.  தற்போது அங்கித் திவாரி… Read More »அமலாக்கத்துறை அதிகாரி கைது…… சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் தள்ளுபடி

ஒடிசா ரயில் விபத்து….. சிபிஐ விசாரணை தொடங்கியது

ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் நாசவேலை உண்டா? என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்து இருப்பதாக   ரயில்வே அமைச்சர் அறிவித்தார். இதற்கிடையே 275 பேரை பலி கொண்ட இந்த ரெயில் விபத்து தொடர்பாக, ரெயில்வே… Read More »ஒடிசா ரயில் விபத்து….. சிபிஐ விசாரணை தொடங்கியது

சிறுமிகளின் ஆபாசபடம் விற்பனை… தஞ்சை பட்டதாரி கைது…. சிபிஐ அதிரடி

  • by Authour

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா(35) எம்.காம். பட்டதாரியான இவர்   சுற்றுசூழல் குறித்து பி.எச்.டி ஆய்வு  மேற்கொண்டு வருகிறார்.  இந்த நிலையில் கடந்த… Read More »சிறுமிகளின் ஆபாசபடம் விற்பனை… தஞ்சை பட்டதாரி கைது…. சிபிஐ அதிரடி

பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே  உள்ள பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா(35). எம்.காம் பட்டதாரி. தற்போது சுற்றுசூழல் குறித்து பி.ஹெச்.டி ஆய்வு படிப்பு மேற்கொண்டுள்ளார்.  இவரது இ– மெயிலில் இருந்து … Read More »பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்

லாலு பிரசாத்திடம் இன்றும் சிபிஐ விசாரணை

கடந்த, 2004 -2009 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை… Read More »லாலு பிரசாத்திடம் இன்றும் சிபிஐ விசாரணை

error: Content is protected !!