Skip to content
Home » சிறப்பு முகாம்

சிறப்பு முகாம்

திருச்சி அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவி ஷோபனாதங்கமணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் சிறப்பு அழைப்பாளராக… Read More »திருச்சி அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்..

தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்…

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. எனவே, டெங்கு… Read More »தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்…

இறந்துவிட்டார் என கருதிய மகாராஷ்டிரா பெண் குடும்பத்தினருடன் சேர்ந்தார்…. புதுகை பெண் டாக்டர்உதவி

  • by Senthil

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து  மனநல சிகிச்சையில் குணமடைந்த மகாராஷ்டிரா பெண்ணை சமூக வலைத்தள பதிவின் உதவியுடன் அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்த மருத்துவருக்கு  பாராட்டு குவிந்து வருகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த சல்மா… Read More »இறந்துவிட்டார் என கருதிய மகாராஷ்டிரா பெண் குடும்பத்தினருடன் சேர்ந்தார்…. புதுகை பெண் டாக்டர்உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்….

தஞ்சை அருகே சிறப்பு காய்ச்சல் முகாம்….

  • by Senthil

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்படி, தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், துணை இயக்குனர் சுகாதார பணிகள்… Read More »தஞ்சை அருகே சிறப்பு காய்ச்சல் முகாம்….

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Senthil

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

ரூ.1000 உரிமைத்தொகை பெறும் பெண்கள்…. சிறப்பு முகாம்கள் மூலம் தேர்வு

மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளை சிறப்பு முகாம்களின் மூலம் தோ்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பயனாளிகளிடம் இருந்து போதுமான ஆவணங்கள், தகவல்கள் ஆகியவையும் முகாம்களின்போதே திரட்டப்பட உள்ளன. இந்தப் பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள்… Read More »ரூ.1000 உரிமைத்தொகை பெறும் பெண்கள்…. சிறப்பு முகாம்கள் மூலம் தேர்வு

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022–23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு… Read More »12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… கலெக்டர் துவக்கி வைத்தார்…

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாம்…. கலெக்டர் தகவல்..

  • by Senthil

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம்… Read More »ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாம்…. கலெக்டர் தகவல்..

சிறப்பு கால்நடை சுகாதாரம் -விழிப்புணர்வு முகாம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அய்யம் பேட்டை அருகே பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் நடந்த முகாமிற்கு பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தலைமை வகித்தார்.… Read More »சிறப்பு கால்நடை சுகாதாரம் -விழிப்புணர்வு முகாம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

error: Content is protected !!