Skip to content
Home » சிறுமி பலி

சிறுமி பலி

கனமழை… சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு…. திருவாரூரில் சோகம்..

  • by Senthil

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டிய கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட… Read More »கனமழை… சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு…. திருவாரூரில் சோகம்..

ராணிப்பேட்டை…….பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் ( 28), டிரைவர். இவரது மனைவி அஸ்வினி (25).  இந்த தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார்.… Read More »ராணிப்பேட்டை…….பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி

திருச்சி அருகே பள்ளத்தில் விழுந்து 1ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு..

  • by Senthil

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஏலூர்பட்டியை அடுத்த குண்டுமணிப் பட்டியைச் சேர்ந்த வேதாச்சலம் வயது (35) இவர் ஆசாரி மர வேலை செய்து வருகிறார் இவரது மனைவி கல்பனா வயது (32) இவர்… Read More »திருச்சி அருகே பள்ளத்தில் விழுந்து 1ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு..

ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி பலி….

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் தவக்குமார்.  இவரின் மனைவி மற்றும் மகள் கலையரசி,  மைத்துனர் ஆகிய நான்கு பேர் பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில்… Read More »ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி பலி….

கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கொட்டையூர் நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹேமாவதி (15). இவர் 10-ம் வகுப்பு படித்து… Read More »கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

error: Content is protected !!