பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்களத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவால்… Read More »பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…