Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீமான்

திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: வரும் பிப்ரவரி மாதம் திருச்சியில் நாதக  மாநாடு நடைபெறும்.  தவெக மாநாட்டில்  இன்று அண்ணா எம்ஜிஆர் படம்… Read More »திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால்.. தியேட்டரை முற்றுகையிடுவோம்.. சீமான்

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள… Read More »கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால்.. தியேட்டரை முற்றுகையிடுவோம்.. சீமான்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? சீமான் விளக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  மூத்த மகன் மு.க.முத்து நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில்… Read More »முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? சீமான் விளக்கம்

ஏர்போட்டில் மோதல் வழக்கு- சீமான்- ம.தி.மு.க.வினர் 19 பேர் விடுதலை.. திருச்சி கோர்ட் தீர்ப்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 19.5.2018 அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியவுடன், அவரைத் தொடர்ந்து வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »ஏர்போட்டில் மோதல் வழக்கு- சீமான்- ம.தி.மு.க.வினர் 19 பேர் விடுதலை.. திருச்சி கோர்ட் தீர்ப்பு

ஆகஸ்ட் 17ல் மரங்கள் மாநாடு, அடுத்த திட்டம் குறித்து சீமான் பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,  சீமானும்  2018ம் ஆண்டு சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரே விமானத்தில் வந்தார்கள். திருச்சி விமான நிலையதில் அவர்களை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு… Read More »ஆகஸ்ட் 17ல் மரங்கள் மாநாடு, அடுத்த திட்டம் குறித்து சீமான் பேட்டி

ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார்..அமைச்சர் சிவசங்கர்!

  • by Authour

அரியலூர் நகரில், ரூ.14 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து… Read More »ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார்..அமைச்சர் சிவசங்கர்!

கூட்டணி சரிவராது, தனித்து தான் போட்டி போடுவோம்”… சீமான்

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWதூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “மின்கட்டணம் குறையவில்லை. சொத்து வரி குறையவில்லை.கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைகிறது, இது யாருக்கு பயன் தரும்.இந்த நாட்டுக்கா? அவர்களின் வீட்டுக்கா? திரைத்துறை… Read More »கூட்டணி சரிவராது, தனித்து தான் போட்டி போடுவோம்”… சீமான்

சீமான் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவு

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது  நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவதூறு கருத்து பரப்பி வருவதாக திருச்சி  குற்றவியல் கோர்ட்டில் (எண்4)  வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  பல… Read More »சீமான் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவு

திருச்சி டிஐஜி வழக்கு: சீமான் இன்றும் ஆஜராகவில்லை.

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதிருச்சி டிஐஜி வருண்குமார் மீதும்,  அவரது குடும்பததினர் மீதும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவதூறு பரப்புவதாக வருண்குமார்,   வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திருச்சி குற்றவியல் கோர்ட் எண் 4ல்… Read More »திருச்சி டிஐஜி வழக்கு: சீமான் இன்றும் ஆஜராகவில்லை.

திருச்சி கோர்ட்டில், சீமான் மே 8ல் ஆஜராக உத்தரவு

 திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் தன் மீதும், தன் குடும்பத்தார் மீதும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் அவதூறாக விமர்சனம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி… Read More »திருச்சி கோர்ட்டில், சீமான் மே 8ல் ஆஜராக உத்தரவு

error: Content is protected !!