Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீமான்

அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

  • by Editor

மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாதக கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இதுபோன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க… Read More »அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

விஜயை ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பது சதி.. விசிக திருமா., பேட்டி

  • by Editor

விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று சென்னை மயிலாப்பூரில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது.. விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். தனிப்பெரும் கட்சியாக தவெகவை மக்கள்… Read More »விஜயை ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பது சதி.. விசிக திருமா., பேட்டி

சிவகங்கையில் சீமான் படுதோல்வி: டெபாசிட் காலி

  • by Editor

தமிழக சட்ட சபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர்… Read More »சிவகங்கையில் சீமான் படுதோல்வி: டெபாசிட் காலி

சீமான் கட்சியினர் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது… செல்வபெருந்தகை

  • by Editor

சீமானின் வாக்குகளும் அவரது ஆதரவாளர்களும் விஜய்யிடம் சென்று விட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ இந்திய தேர்தல்… Read More »சீமான் கட்சியினர் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது… செல்வபெருந்தகை

படிச்சவன் , படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை.. சீமான்

  • by Editor

படிச்சவன் , படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகபிரியாவை ஆதரித்து… Read More »படிச்சவன் , படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை.. சீமான்

அரியலூர்… கொட்டும் மழையில் சீமான் பிரச்சாரம்- வழக்கு

  • by Editor

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக வழக்கு அரியலூர் பேருந்து நிலையம் அருகே நாம்… Read More »அரியலூர்… கொட்டும் மழையில் சீமான் பிரச்சாரம்- வழக்கு

அரியலூர் தேர்தல் களம்: மழையிலும் கலையாத கூட்டம் – மைக் பிடித்தபடி முழங்கிய சீமான்

  • by Editor

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அரியலூர் அண்ணாசாலையில் அரியலூர் சட்டமன்ற… Read More »அரியலூர் தேர்தல் களம்: மழையிலும் கலையாத கூட்டம் – மைக் பிடித்தபடி முழங்கிய சீமான்

உனக்கே நம்பிக்கை இல்ல..பிரசாரத்தில் விஜயை விளாசிய சீமான்

  • by Editor

உன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, தவெக, நாம்… Read More »உனக்கே நம்பிக்கை இல்ல..பிரசாரத்தில் விஜயை விளாசிய சீமான்

சீமான் சொத்து ரூ.39.81 லட்சம் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.2.57 கோடி, 35 ஏக்கர் நிலம்

  • by Editor

 காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(60) வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நேற்று தேவகோட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.மனுவில் சொத்துகள் தொடர்பாக தனது பெயரில்… Read More »சீமான் சொத்து ரூ.39.81 லட்சம் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.2.57 கோடி, 35 ஏக்கர் நிலம்

விஜயின் வருகை நாதக வாக்கு வங்கியை பாதிக்காது…. சீமான்

  • by Editor

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய பேட்டி அளித்தார். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் “இரு முனை போட்டிதான்”… Read More »விஜயின் வருகை நாதக வாக்கு வங்கியை பாதிக்காது…. சீமான்

15 ஆண்டுகளாக கத்துகிறேன்… எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்… சீமான்

  • by Editor

மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள். சீமானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நானும் 15 வருடங்களாக கத்துகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.  2026 தேர்தல் அறிக்கையை வெளியிட்ட… Read More »15 ஆண்டுகளாக கத்துகிறேன்… எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்… சீமான்

கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

  • by Editor

சென்னையில் சீமான் பேட்டியில் கூறியதாவது.. விஜய் கரூருக்கு போகலன்னா கூட்டம் இல்ல. கூட்டம் இல்லன்னா நெரிசல் இல்ல..நெரிசல் இல்லன்னா சாவு இல்லை. அப்போ முதன்மைக் காரணி யாரு? அவர்தான். தெரியாம நடந்துடுச்சு. அதுக்கு நானும்… Read More »கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

காணாமல் போன 10 மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை வேண்டும்…சீமான்

  • by Editor

காணாமல்போன 10 தூத்துக்குடி மீனவர்களை மீட்க ஒன்றிய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்..… Read More »காணாமல் போன 10 மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை வேண்டும்…சீமான்

திருச்சி மாநாட்டில் சீமான் அதிரடி: 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் அறிவிப்புகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் இன்று நடைபெற்ற நாம் தமிழர்… Read More »திருச்சி மாநாட்டில் சீமான் அதிரடி: 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

இந்தியா அணியில் ஸ்டாலின் தான் வலிமையானவர்… சீமான்

  • by Editor

இந்தியா கூட்டணியில் ஏதோ பிரச்னை இருப்பதால்தான், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என அவர்கள் கூறிக்கொண்டு இருப்பதாக சீமான் கூறியுள்ளார். அந்தக் கூட்டணியில் வலுவான தலைவராக இருப்பது ஸ்டாலின் தான் என கூறிய அவர், CM… Read More »இந்தியா அணியில் ஸ்டாலின் தான் வலிமையானவர்… சீமான்

சென்னையில் சீமான் கைது

  • by Editor

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பத்தாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக… Read More »சென்னையில் சீமான் கைது

எனக்கு யாரும் போட்டி இல்லை- சீமான் ஓபன் டாக்!

  • by Editor

 நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் நடக்கும் கூட்டணி மாற்றங்கள், கொள்கை அடிப்படையில் இல்லை என்றும், சீட்டுகள் மட்டுமே இலக்கு… Read More »எனக்கு யாரும் போட்டி இல்லை- சீமான் ஓபன் டாக்!

டிச.27ம் தேதி நாதக பொதுக்குழு கூட்டம்- சீமான்

  • by Editor

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ்… Read More »டிச.27ம் தேதி நாதக பொதுக்குழு கூட்டம்- சீமான்

பீகார் வெற்றிக்கு SIR தான் காரணம்… திருச்சியில் சீமான் பேட்டி

  • by Editor

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி அடைந்ததற்கு SIR தான் காரணம் -நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி. தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெறும் தண்ணீர்… Read More »பீகார் வெற்றிக்கு SIR தான் காரணம்… திருச்சியில் சீமான் பேட்டி

நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற போக்கு கொடுமையானது”… சீமான்

நீங்கள் நடிக்கும் போதும் நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு இந்த நிலைப்பாட்டை தமிழ் சமூகம் ஏற்கிறதா? என விஜய்க்கு நாம் தமிழர் கட்சி சீமான் பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.… Read More »நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற போக்கு கொடுமையானது”… சீமான்

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து…

நடிகை பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி சீமானின் மேல்முறையீட்டு வழக்கு. சீமான் மட்டும் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். நடிகையும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுகிறேன் என… Read More »சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து…

விஜய்-ஐ ஒருமையில் பேசி விமர்சித்த சீமான்..

  • by Authour

விஜய்யை ஒருமையில் விமர்சித்த சீமான். அவர் கூறியதாவது.. கேரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொன்னது யார்? உன் வீட்டு வாசல்ல எவன்டா நின்னான்..? நீ வா என்று யாரும் கூப்பிடவில்லையே.. எதுக்கு வர்ற?.… Read More »விஜய்-ஐ ஒருமையில் பேசி விமர்சித்த சீமான்..

நடிகையின் பாலியல் புகார்… சீமான் மன்னிப்பு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு.

நடிகை விஜயலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையேயான பாலியல் புகார் வழக்கு, தமிழ்நாட்டு அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் நீண்ட காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கின் தொடக்கம்… Read More »நடிகையின் பாலியல் புகார்… சீமான் மன்னிப்பு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு.

திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: வரும் பிப்ரவரி மாதம் திருச்சியில் நாதக  மாநாடு நடைபெறும்.  தவெக மாநாட்டில்  இன்று அண்ணா எம்ஜிஆர் படம்… Read More »திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால்.. தியேட்டரை முற்றுகையிடுவோம்.. சீமான்

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள… Read More »கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால்.. தியேட்டரை முற்றுகையிடுவோம்.. சீமான்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? சீமான் விளக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  மூத்த மகன் மு.க.முத்து நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில்… Read More »முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? சீமான் விளக்கம்

ஏர்போட்டில் மோதல் வழக்கு- சீமான்- ம.தி.மு.க.வினர் 19 பேர் விடுதலை.. திருச்சி கோர்ட் தீர்ப்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 19.5.2018 அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியவுடன், அவரைத் தொடர்ந்து வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »ஏர்போட்டில் மோதல் வழக்கு- சீமான்- ம.தி.மு.க.வினர் 19 பேர் விடுதலை.. திருச்சி கோர்ட் தீர்ப்பு

ஆகஸ்ட் 17ல் மரங்கள் மாநாடு, அடுத்த திட்டம் குறித்து சீமான் பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,  சீமானும்  2018ம் ஆண்டு சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரே விமானத்தில் வந்தார்கள். திருச்சி விமான நிலையதில் அவர்களை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு… Read More »ஆகஸ்ட் 17ல் மரங்கள் மாநாடு, அடுத்த திட்டம் குறித்து சீமான் பேட்டி

ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார்..அமைச்சர் சிவசங்கர்!

  • by Authour

அரியலூர் நகரில், ரூ.14 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து… Read More »ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார்..அமைச்சர் சிவசங்கர்!

கூட்டணி சரிவராது, தனித்து தான் போட்டி போடுவோம்”… சீமான்

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWதூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “மின்கட்டணம் குறையவில்லை. சொத்து வரி குறையவில்லை.கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைகிறது, இது யாருக்கு பயன் தரும்.இந்த நாட்டுக்கா? அவர்களின் வீட்டுக்கா? திரைத்துறை… Read More »கூட்டணி சரிவராது, தனித்து தான் போட்டி போடுவோம்”… சீமான்

சீமான் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவு

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது  நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவதூறு கருத்து பரப்பி வருவதாக திருச்சி  குற்றவியல் கோர்ட்டில் (எண்4)  வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  பல… Read More »சீமான் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவு

திருச்சி டிஐஜி வழக்கு: சீமான் இன்றும் ஆஜராகவில்லை.

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதிருச்சி டிஐஜி வருண்குமார் மீதும்,  அவரது குடும்பததினர் மீதும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவதூறு பரப்புவதாக வருண்குமார்,   வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திருச்சி குற்றவியல் கோர்ட் எண் 4ல்… Read More »திருச்சி டிஐஜி வழக்கு: சீமான் இன்றும் ஆஜராகவில்லை.

திருச்சி கோர்ட்டில், சீமான் மே 8ல் ஆஜராக உத்தரவு

 திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் தன் மீதும், தன் குடும்பத்தார் மீதும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் அவதூறாக விமர்சனம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி… Read More »திருச்சி கோர்ட்டில், சீமான் மே 8ல் ஆஜராக உத்தரவு

திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகி சாட்டை துரைமுருகன் தரப்பினர் சிறு கத்தியை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நாம்… Read More »திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

டிஐஜி வருண்குமார் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்…

டிஐஜி வருண்கமார் தொடர்ந்த வழக்கில் சீமான் திருச்சி கோர்ட்டில் ஆஜரானார்.  நாம் தமிழர் கட்சியினர் அவதூறு கருத்துக்களை பரப்புவதாக டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். டிஜஜி வருண்குமார் தரப்பில் தாக்கல் செய்த ஆதாரங்களை வழங்க சீமான்… Read More »டிஐஜி வருண்குமார் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்…

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை – ராம்குமார்

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக   தனபாக்கியம்… Read More »நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை – ராம்குமார்

திருச்சி டிஐஜி தொடர்ந்த வழக்கு, இன்று ஆஜராகாவிட்டால் சீமானுக்கு பிடிவாரண்ட்?

திருச்சி  டிஐஜி வருண்குமாரை  தரக்குறைவாக  விமர்சித்த  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி  ஜே எம். 4 கோர்ட்டில்  டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நடந்து… Read More »திருச்சி டிஐஜி தொடர்ந்த வழக்கு, இன்று ஆஜராகாவிட்டால் சீமானுக்கு பிடிவாரண்ட்?

சீமான் இன்று கைதாகிறார்? சென்னையில் பரபரப்பு

  • by Authour

 நாதக  தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​சார்  பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர்… Read More »சீமான் இன்று கைதாகிறார்? சென்னையில் பரபரப்பு

சம்மனை கிழித்தது குற்றமா?என்னை ஒன்னும் பண்ணமுடியாது- சீமான் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில்  இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சம்மனை  கதவில் ஒட்டிய நோக்கம் என்ன?  நான்  ஓடிப்போகப்போறது இல்லை.  சம்மனை ஒட்டுவதால் கதவு பாழாகிறது… Read More »சம்மனை கிழித்தது குற்றமா?என்னை ஒன்னும் பண்ணமுடியாது- சீமான் பேட்டி

என் பாவம் சும்மா விடாது … சீமான் அவர்களே…. விஜயலட்சுமி புது வீடியோ…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பான வழக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று… Read More »என் பாவம் சும்மா விடாது … சீமான் அவர்களே…. விஜயலட்சுமி புது வீடியோ…

விசாரணைக்கு வர முடியாது, என்ன செய்வ? போலீசுக்கு சீமான் கேள்வி

பாலியல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி நாதக  தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வீட்டில் போலீசார் இன்று சம்மன் ஒட்டினர். அப்போது  தகராறு ஏற்பட்டதால்,  போலீசார் சீமான் வீட்டு செக்கியூரிட்டி உள்பட 2 பேரை கைது… Read More »விசாரணைக்கு வர முடியாது, என்ன செய்வ? போலீசுக்கு சீமான் கேள்வி

சம்மன் கிழிப்பு, துப்பாக்கியை காட்டி போலீசை தாக்கிய சீமான் செக்கியூரிட்டி கைது

  • by Authour

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்  மீது  ஒரு  நடிகை  பாலியல் புகார் கொடுத்தார். இது தொடர்பாக சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை   நடத்தி வந்தனர்.  இந்த வழக்கை 12 வார காலத்தில் முடித்து… Read More »சம்மன் கிழிப்பு, துப்பாக்கியை காட்டி போலீசை தாக்கிய சீமான் செக்கியூரிட்டி கைது

சீமான் மீது பாலியல் புகார்… நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை..

  • by Authour

சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த நடிகை விஜயலட்சுமியிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. நாளை ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ள நிலையில் பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை… Read More »சீமான் மீது பாலியல் புகார்… நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை..

ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் கட்சிக்கு முழுக்கு

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும்  சீமானை  கண்டித்து அந்த கட்சி நிர்வாகிகள்  கட்சிக்கு முழுக்கு போட்டு வருகிறார்கள்.  நேற்று  மகளிர் அணியை சேர்ந்த  காளியம்மன் அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில்  நாம்… Read More »ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் கட்சிக்கு முழுக்கு

நாம்தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்.?…

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உயர்ந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜகவிற்கு அடுத்தபடியாக தமிழக்த்தில் வாங்கு வங்கியை கொண்ட அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது. இந்த… Read More »நாம்தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்.?…

சிக்கலில் சீமான்.. பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த தடை கோரி பரபர மனு

  • by Authour

இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன்… Read More »சிக்கலில் சீமான்.. பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த தடை கோரி பரபர மனு

கோர்ட் படி ஏறினால் தான் நிதானம் வரும்- சீமானுக்கு ‘குட்டு’வைத்த ஐகோர்ட்

  • by Authour

2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி குறித்து  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விக்கிரவாண்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இரந்து தன்னை விடுவிக்க கோரியும், … Read More »கோர்ட் படி ஏறினால் தான் நிதானம் வரும்- சீமானுக்கு ‘குட்டு’வைத்த ஐகோர்ட்

சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டம்…கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்..

  • by Authour

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்தும், சீமானை கைது செய்ய வலியுறுத்தியும்,  உருவபொம்மை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில்  சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியாரைத் தொடர்ந்து… Read More »சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டம்…கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்..

வருண்குமார் வழக்கு : திருச்சி கோர்ட்டில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் திருச்சி  பிரமுகர்  சாட்டை துரைமுருகன்  கடந்த வருடம் கைது செய்யப்பட் போது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ‘லீக்’ ஆனது.  சாட்டை துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத்த … Read More »வருண்குமார் வழக்கு : திருச்சி கோர்ட்டில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்

போலி படத்தை காட்டி வசூல்- சீமான் மீது போலீசில் புகார்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை   ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் ஒரிஜினல் அல்ல,  அது  ஜோடிக்கப்பட்ட  புகைப்படம் எனவும், அந்த படத்தை நான் தான் … Read More »போலி படத்தை காட்டி வசூல்- சீமான் மீது போலீசில் புகார்

சேலம் மாவட்ட நாதக கட்சியினர் திமுகவில் ஐக்கியம்…..

  • by Authour

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர். சேலம் மாவட்ட நா.த.க.வினர், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சேலம் மக்களவை தொகுதி நா.த.க. செயலாளராக… Read More »சேலம் மாவட்ட நாதக கட்சியினர் திமுகவில் ஐக்கியம்…..

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு…. சீமான் மீது திருச்சி உட்பட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு….

  • by Authour

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், சீமான் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து… Read More »பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு…. சீமான் மீது திருச்சி உட்பட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு….

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

சென்னை புத்தகக் காட்சியில் நடந்த சீமான் நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில்  பேசிய சீமான், முதலமைச்சரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.இதற்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்… Read More »சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

சீமான் மீதான வழக்கை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

இலங்கை கடற்படையினர் தாக்குதலில் இந்திய மீனவர்கள் பலியானதை கண்டித்து சென்னையில் 2010ம் ஆண்டு சீமானின் நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்… Read More »சீமான் மீதான வழக்கை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

ரஜினியை சந்தித்ததும் அரசியல்தான்….. நாதக தலைவர் சீமான்…

  • by Authour

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று சந்தித்துள்ளார்.  அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியும் உடனிருந்தார். பின்னர்  ரஜினியை சந்தித்தது குறித்து… Read More »ரஜினியை சந்தித்ததும் அரசியல்தான்….. நாதக தலைவர் சீமான்…

ரஜினியை திடீரென சந்தித்த சீமான்..

  • by Authour

நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும் வரை அவரை , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரித்து பேசி வந்தார். ஆனால் விஜய் கட்சியின் கொள்கையை அறிவித்த பிறகு கடுமையாக விமர்சித்து வருகிறார். இத்தகைய… Read More »ரஜினியை திடீரென சந்தித்த சீமான்..

2026ல் நாதக தனித்து போட்டி…. திருச்சியில் சீமான்..

சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சி யின் 88 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்… Read More »2026ல் நாதக தனித்து போட்டி…. திருச்சியில் சீமான்..

தாசில்தார் செல்வக்குமார்.. சீமான் கட்சியில் செல்வன் குமரன்… நெல்லையில் சிக்கிய அதிகாரி

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாசில்தாராகவும், நாங்குநேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் இருந்தவர் செல்வக்குமார். தற்போது திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர் செல்வன் குமரன் என்ற மாற்றுப்பெயரில் நாம் தமிழர் கட்சியில்… Read More »தாசில்தார் செல்வக்குமார்.. சீமான் கட்சியில் செல்வன் குமரன்… நெல்லையில் சிக்கிய அதிகாரி

கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடுமையாக இழிவுபடுத்தி அவதூறாக பேசினார். இணையதளத்திலும் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூர்… Read More »கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

செல்லாக்காசு சீமானே…..மன்னிப்பு கேள்………. விஜய் கட்சி கடும் எச்சரிக்கை

 நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  விஜய் கட்சி தொடங்கியதும் நம்முடன் தான் கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்த்தார்.  தம்பி விஜய் கட்சியுடன் கூட்டணி சேர தயார் என்று கூறி பார்த்தார். ஆனால் விஜய் சீமானை கண்டுகொள்ளவில்லை… Read More »செல்லாக்காசு சீமானே…..மன்னிப்பு கேள்………. விஜய் கட்சி கடும் எச்சரிக்கை

திடீரென அந்நியன்.. திடீரென அம்பி.. பிரேமலதா கிண்டல்..

  • by Authour

மதுரையில் நேற்று தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது.. அரசியலில் யார் எதிரி என்று அறிந்து கொண்டு தான் அரசியல் களத்துக்குள் வருகிறார்கள். அந்த வகையில் விஜயும், தமது கருத்தை கூறி உள்ளார்.… Read More »திடீரென அந்நியன்.. திடீரென அம்பி.. பிரேமலதா கிண்டல்..

குட்டி கதை சொல்ல வரவில்லை தம்பி.. விஜயை வறுத்தெடுத்த சீமான்..

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை பல முறை வரவேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மாநாட்டுக்கு உணர்வுபூர்வமாக வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய நடிகர் விஜய், ‘திராவிடமும் தமிழ்… Read More »குட்டி கதை சொல்ல வரவில்லை தம்பி.. விஜயை வறுத்தெடுத்த சீமான்..

விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்.. சீமான்…

விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது என தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல்… Read More »விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்.. சீமான்…

சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த சில வாரத்திற்கு முன்பு கட்சியில் இருந்து விலகினர். இந்த நிலையில் மத்திய மாவட்ட… Read More »சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

தூத்துக்குடியில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு ” 2026 சட்டமன்ற தேர்தலில் நாம்… Read More »2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

கைது செய்யப்படுகிறார் சீமான்…

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில், அவதுாறாகப் பேசியதாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகி, சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், ‘ஏற்கனவே… Read More »கைது செய்யப்படுகிறார் சீமான்…

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே 50 வேட்பாளர்கள் தயார் ….. சீமான்…

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .… Read More »2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே 50 வேட்பாளர்கள் தயார் ….. சீமான்…

“அந்த 4”-யை நிறுத்துங்கள்.. சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி

  • by Authour

கலைஞர் கருணாநிதியை விமர்சனம் செய்த நாதக நிர்வாகி சாட்டைதுரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர். அப்போது சாட்டை துரைமுருகன் மற்றும் சீமான் ஆகியோர் பேசிய ஆடியோக்கள் வெளியாகின.  இதன் தொடர்ச்சியாக திருச்சி எஸ்பி வருண்குமார்… Read More »“அந்த 4”-யை நிறுத்துங்கள்.. சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி

‘சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை’ சொல்கிறார் சீமான்..

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது.… Read More »‘சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை’ சொல்கிறார் சீமான்..

சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு

  • by Authour

விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை  நாம் தமிழர் கட்சியின்  நிர்வாகி  சாட்டை துரைமுருகன் இழிவுபடுத்தி பேசினார். இதனால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர்  விடுவிக்கப்பட்டார். அப்போது சாட்டை துரைமுருகனிடம்… Read More »சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு

சர்ச்சை வீடியோ…. சீமானுக்கு திருச்சி எஸ்பி நோட்டீஸ்…

  • by Authour

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் நிர்வாகியும் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் அக்கட்சியின் சார்பில்  போட்டியிட்ட காளியம்மாளை ‘பிசிறு’ என விமர்சனம் செய்து பேசிய ஆடியோ வெளியானது. இந்த நிலையில் சென்னையில்… Read More »சர்ச்சை வீடியோ…. சீமானுக்கு திருச்சி எஸ்பி நோட்டீஸ்…

விஜய், சீமானுடன் இணைந்து அரசியல்.. இயக்குனர் அமீர் அறிவிப்பு..

திருச்சியில் இன்று நிருபர்களிடம் இயக்குனர் அமீர் கூறியதாவது… கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். ஆகையால் திரைத்துறையில் கிராமத்தை தவிர்த்து விட்டு எந்த படமும் எடுக்க இயலாது. அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது… Read More »விஜய், சீமானுடன் இணைந்து அரசியல்.. இயக்குனர் அமீர் அறிவிப்பு..

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க வேண்டும்… தேர்தல் ஆணையத்திடம் மனு!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது .மத்திய… Read More »நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க வேண்டும்… தேர்தல் ஆணையத்திடம் மனு!

ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடியினருக்கு கிடைத்த பெருவெற்றி… சீமான் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி ஸ்ரீபதிக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் வென்று,… Read More »ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடியினருக்கு கிடைத்த பெருவெற்றி… சீமான் வாழ்த்து…

மறுபடியுமா….சீமான் மீது கர்நாடாகாவில் வழக்கு தொடருவேன்…. விஜயலட்சுமி…

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திரைப்பட இயக்குநராக இருந்தபோது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு முதல் புகார்… Read More »மறுபடியுமா….சீமான் மீது கர்நாடாகாவில் வழக்கு தொடருவேன்…. விஜயலட்சுமி…

விஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி

  • by Authour

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.… Read More »விஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி

சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறா.  சிவகங்கை மாவட்டம் அரனையூர் என்ற கிராமத்தில் 1966 ஆம் ஆண்டு பிறந்த சீமான் இளங்கலை பொருளாதாரம் பட்டப்படிப்பை முடித்தவர்… Read More »சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து…

மேல கை வைத்தால் கொன்று விடுவோம்… நாங்க ஆட்சிக்கு வந்தால்… சீமான் பரபரப்பு பேச்சு…

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- இலங்கைக்கு கப்பல் பயணம் அறிவித்த அன்றே தெரியும். அந்த கப்பல் பயணிக்கப் போவதில்லை. தமிழக மீனவர்கள் மீது இலங்கை… Read More »மேல கை வைத்தால் கொன்று விடுவோம்… நாங்க ஆட்சிக்கு வந்தால்… சீமான் பரபரப்பு பேச்சு…

சீமானுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு…. 30ம் தேதி ஆஜராக உத்தரவு…

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் சமூகம் குறித்து தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை  வழங்க மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்காக சீமான் ஆஜராகாததால் வழக்கை இம்மாதம்… Read More »சீமானுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு…. 30ம் தேதி ஆஜராக உத்தரவு…

குற்றசாட்டுக்கு விளக்கம் அளித்தேன்…. விசாரணை முடிந்து வந்த சீமான் பேட்டி

  • by Authour

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.  விசாரணை முடிந்த நிலையில், சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது… Read More »குற்றசாட்டுக்கு விளக்கம் அளித்தேன்…. விசாரணை முடிந்து வந்த சீமான் பேட்டி

தனி நபராக போராட முடியவில்லை… சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். சென்னை, வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனிற்கு நேற்றிவு வந்த விஜயலட்சுமி சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக… Read More »தனி நபராக போராட முடியவில்லை… சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி..

நடிகை பாலியல் புகார் ……சம்மன் வாங்க சீமான் மறுப்பு

நடிகை விஜயலட்சுமி  கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார்12ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.   சீமானுக்கு பதில் அவரது வழக்கறிஞர் ஆஜரானார். இந்த நிலையில்… Read More »நடிகை பாலியல் புகார் ……சம்மன் வாங்க சீமான் மறுப்பு

சீமானே கருக்கலைப்பு மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தார்… பகீர் குற்றச்சாட்டு..

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று சீமானை… Read More »சீமானே கருக்கலைப்பு மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தார்… பகீர் குற்றச்சாட்டு..

விஜயலட்சுமி புகார்… சீமானின் வழக்கறிஞர் போலீசில் ஆஜர்

நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக நீதிபதி முன்  விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் 12ம் தேதி(இன்று) வளசரவாக்கம்… Read More »விஜயலட்சுமி புகார்… சீமானின் வழக்கறிஞர் போலீசில் ஆஜர்

ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது 5 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த  வழக்கில் இன்று ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் இன்று… Read More »ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

அருந்ததியர் பற்றி அவதூறு பேச்சு… சீமான் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம்… Read More »அருந்ததியர் பற்றி அவதூறு பேச்சு… சீமான் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்

சீமானுடன் திருமணம்…….நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

  • by Authour

நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தன்னை திருமணம்  செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இதன் மூலம் பல முறை  கர்ப்பம் தரித்தேன். அதை  கலைக்கும்படி சீமான் கட்டாயப்படுத்தினார். அதனால் கருகலைப்பு செய்தேன் என… Read More »சீமானுடன் திருமணம்…….நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி தருகிறேன்….. சீமான் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது. பாரத் என்றாலும், சூரத் என்றாலும் கவலையில்லை – எனக்கு தமிழ்நாடு தான். … Read More »அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி தருகிறேன்….. சீமான் பேட்டி

திமுகவுக்கு ஆதரவு.. சீமான் பரபரப்பு பேட்டி..

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது… நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி… Read More »திமுகவுக்கு ஆதரவு.. சீமான் பரபரப்பு பேட்டி..

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை…. சீமான் பேட்டி….

நடிகர் விஜய் நடித்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு சென்னை… Read More »நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை…. சீமான் பேட்டி….

விஜயலட்சுமி தன் மீது வீண் பழி சுமத்துகிறார்… சீமான் பரபரப்பு பேட்டி…

  • by Authour

நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும்… Read More »விஜயலட்சுமி தன் மீது வீண் பழி சுமத்துகிறார்… சீமான் பரபரப்பு பேட்டி…

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமளிக்கிறது…. கரூரில் சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கரூரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக அமைச்சர்கள் 6 பேர் மீது வழக்கு உள்ளது. இதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமளிக்கிறது…. கரூரில் சீமான் பேட்டி

சீமானை கைது செய்து காட்டுகிறோம்… நடிகை விஜயலட்சுமி ஆவேசம்.!

  • by Authour

ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை விஜயலட்சுமி முன்னதாக , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறி இருந்தார். அவர் அப்போது கூறுகையில் சீமான் தன்னை திருமணம் செய்து… Read More »சீமானை கைது செய்து காட்டுகிறோம்… நடிகை விஜயலட்சுமி ஆவேசம்.!

விஜய் விருப்பப்பட்டால் கூட்டணிக்கு ரெடி.. கரூரில் சீமான் பேட்டி…

  • by Authour

கரூரில் இன்று நடைபெற இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கரூர் வந்துள்ளார். கரூரில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு… Read More »விஜய் விருப்பப்பட்டால் கூட்டணிக்கு ரெடி.. கரூரில் சீமான் பேட்டி…

இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

  • by Authour

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாம் தமிழர்  கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் மாறிவிட்டதாக  கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக மனிதநேய மக்கள்… Read More »இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

அமைச்சர் கைது…..மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை…. சீமான் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்… Read More »அமைச்சர் கைது…..மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை…. சீமான் கண்டனம்

புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கினார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் டுவிட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது. சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டு… Read More »புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கினார் சீமான்

சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம்….

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பாக்யா ராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மே 17… Read More »சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம்….

சீமான் ட்விட்டர் முடக்கம்….. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலரது டுவிட்டர் கணக்குகள் நேற்று முடக்கம் செய்யப்படு இருந்தது. இந்த நிலையில், இதற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின்… Read More »சீமான் ட்விட்டர் முடக்கம்….. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சீமானை கைது செய்ய வலியுறுத்தி நரிக்குறவர் சமுதாயத்தினர் போராட்டம்..

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் த. சுந்தர் ராஜன் விடுத்துள்ள அறிக்கை.. நாம் தமிழர் கட்சி சீமான், நரிக்குறவ இன மக்களைக் கேவலப்படுத்தியும், இவர்கள் நரிக்குறவர்கள் அல்ல, வந்தேறிகள் என தவறான தகவல்களைப் பேசி,… Read More »சீமானை கைது செய்ய வலியுறுத்தி நரிக்குறவர் சமுதாயத்தினர் போராட்டம்..

சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில்… Read More »சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

திமுக ஆட்சிக்கு நான் தான் காரணம்… சீமான் சொல்ற விளக்கத்த பாருங்க..

சென்னை கேகே நகரில்  நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சீமான் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் திமுக அரசு,… Read More »திமுக ஆட்சிக்கு நான் தான் காரணம்… சீமான் சொல்ற விளக்கத்த பாருங்க..

வட மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, கடந்த பிப் 13ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை… Read More »வட மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு..

ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

  • by Authour

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுக… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

error: Content is protected !!