விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று சென்னை மயிலாப்பூரில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது.. விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். தனிப்பெரும் கட்சியாக தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவெடுப்போம். விஜயை ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பது சதி. தனிப்பெரும் கட்சியாக தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். விஜயை ஆட்சி அமைக்க விடாமல் பாஜக தடுக்கிறது என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

