திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் இன்று புதிதாக சூசையப்பர் சிலையை வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனைய… Read More »திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..