Skip to content

செங்கல்பட்டு

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக… Read More »செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

காலாவதியான கூல்ரிங்ஸ் குடித்த வக்கீலுக்கு வாந்தி-மயக்கம்…

  • by Authour

செங்கல்பட்டு நகர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அருகே ஜாய்லேண்ட் என்ற அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த ஓட்டலில் செங்கல்பட்டு மேலமையூர் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் ரகுராம்… Read More »காலாவதியான கூல்ரிங்ஸ் குடித்த வக்கீலுக்கு வாந்தி-மயக்கம்…

ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் … மின்சார ரயிலை வழிமறித்த அரியலூர் வாலிபர் கைது…

  • by Authour

சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12 மணியளவில் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் ஒன்று பரனூர் ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு அடுத்துள்ள செங்கல்பட்டு ரயில்வே சந்திப்புக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கரிமேடு… Read More »ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் … மின்சார ரயிலை வழிமறித்த அரியலூர் வாலிபர் கைது…

செங்கல்பட்டு… லாரி மோதி 5 பேர் பலி… ரோட்டை கடந்தபோது சோகம்

  • by Authour

சென்னை -திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் இன்று காலை  9.45 மணி அளவில்  ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி என்ற இடத்தில் வந்தபோது  சிலர் கும்பலாக ரோட்டை கடந்தனர். அப்போது… Read More »செங்கல்பட்டு… லாரி மோதி 5 பேர் பலி… ரோட்டை கடந்தபோது சோகம்

நள்ளிரவு பாமக நிர்வாகி கொலை.. அதிகாலை குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்..

  • by Authour

செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தவர் நாகராஜ். இவர் செங்கல்பட்டு மாவட்ட பாமக நகரச் செயலாளராக இருந்துள்ளார். மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த நாகராஜ், இன்று இரவு வழக்கம்… Read More »நள்ளிரவு பாமக நிர்வாகி கொலை.. அதிகாலை குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்..

கோர்ட்டில் வெடிகுண்டு வீசி.. ஒருவர் கொலை… செங்கல்பட்டில் பயங்கரம்

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த  லோகேஷ் என்பவரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது. 2 குண்டுகள் வீசிய நிலையில் 5… Read More »கோர்ட்டில் வெடிகுண்டு வீசி.. ஒருவர் கொலை… செங்கல்பட்டில் பயங்கரம்

கோர்ட்டில் ஆஜராக வந்தவரை, வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

செங்கல்பட்டு கோர்ட் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவரை கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வந்த போது லோகேஷை கொல்ல முயற்சித்துள்ளார்கள். லோகேஷ் மீது 2 நாட்டுவெடிக்குண்டு வீசி… Read More »கோர்ட்டில் ஆஜராக வந்தவரை, வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

கூர்நோக்கு இல்லத்தில் 5 சிறார்கள் தப்பி ஓட்டம்…

செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறார்கள் தப்பி ஓட்டம் என தகவல் வௌியாகியுள்ளது. ஆசிரியர்கள் குணசேகரன், பாபு ஆகியோர் 5 சிறார்களை தடுக்க முயன்றுள்ளனர்.  அப்போது ஆசிரியர்களை செங்கலால் தாக்கிவிட்டு சிறார்கள்… Read More »கூர்நோக்கு இல்லத்தில் 5 சிறார்கள் தப்பி ஓட்டம்…

காப்பகத்தில் மனநலம் குன்றிய பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…காப்பக உரிமையாளர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் அன்பகம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருபவர் வீரமணி. இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். … Read More »காப்பகத்தில் மனநலம் குன்றிய பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…காப்பக உரிமையாளர் கைது

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏட்டு சஸ்பெண்ட்..

செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளியை சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய வீட்டை ஒருவர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளியதாக செங்கல்பட்டு தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரை… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏட்டு சஸ்பெண்ட்..

error: Content is protected !!