Skip to content

செந்தில்குமார்

நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்

  • by Authour

 நெல்லையில்  ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன்  (60) வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.   நிலப்பிரச்சினை தொடர்பாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.    கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும், அதன்… Read More »நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்

திருச்சி காவேரி மாரத்தானில் குளறுபடி…… பரிசு மறுக்கப்பட்டதால் வீரர் கண்ணீர்…

  • by Authour

திருச்சி காவேரி மருத்துவமனை திருச்சி மற்றும் CII மற்றும் YII இணைந்து 8வது முறையாக திருச்சியில் நேற்று காவேரி மாரத்தான் ஓட்டம்  நடத்தியது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த  இந்த மாரத்தான்… Read More »திருச்சி காவேரி மாரத்தானில் குளறுபடி…… பரிசு மறுக்கப்பட்டதால் வீரர் கண்ணீர்…

சாலை விபத்தில் அன்பாலயம் செந்தில்குமார் காலமானார்..

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் செந்தில்குமார் (55).   இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக திருச்சி குண்டூர், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை பகுதிகளில் அன்பாலயம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அன்பாலம்… Read More »சாலை விபத்தில் அன்பாலயம் செந்தில்குமார் காலமானார்..

error: Content is protected !!