சென்ட்ரல் ஸ்டேஷனில் கூச்சல்… கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திற்கு நேற்று வந்த தனியார் கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவர்கள், திடீரென கூச்சலிட்டனர். மாணவர்களின் இந்த செயலால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். திடீரென மாணவர்கள் அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்தினர்.… Read More »சென்ட்ரல் ஸ்டேஷனில் கூச்சல்… கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு..