Skip to content

சென்னை

பிரபல இயக்குநர் திடீர் மரணம்..

  • by Authour

பிரபு தேவாவின் 2001 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை படமான மணத்தை திருடிவிட்டாய் படத்தின் இயக்குனர் ஆர்.டி. நாராயணமூர்த்தி செவ்வாய்க்கிழமை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More »பிரபல இயக்குநர் திடீர் மரணம்..

சென்னை ஒன் செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர்!

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செப்டம்பர் 22, 2025 அன்று சென்னையில் ‘சென்னை ஒன்’ (Chennai One) மொபைல் செயலியை தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில்,… Read More »சென்னை ஒன் செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர்!

சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை

  • by Authour

கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 18, 2025) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது வருகின்றனர்.… Read More »சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை

விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி… சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செப்டம்பர் 17, 2025 அன்று தாக்கல்… Read More »விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி… சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு..!

சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட அவசர அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கிய விமானம். சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ… Read More »165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு..!

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைக்காலத்தில் மீட்பு… Read More »வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் இருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தினமும் வந்து செல்கின்றன. இதனால் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில் சென்னையிலிருந்து மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்… Read More »முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்ஹவுஸில் டாக்டர் பெசன்ட் சாலையில் வசித்தவர் முகமது நஸ்ருதீன், 50. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஸ்ஹவுஸ் சந்தை பகுதியில் ஜூலை மாதம்… Read More »நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்சை கடத்தி சென்றவர் கைது

சென்னை, கோயம்பேட்டு புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று (செப்டம்பர் 12) அதிகாலை அரசு பேருந்து ஒன்று திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த (TNSTC) இந்த பேருந்து, நிலையத்தில் நிறுத்தி… Read More »கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்சை கடத்தி சென்றவர் கைது

சென்னை… போத்தீஸ் உரிமையாளர் வீடுகளில் திடீர் சோதனை… பரபரப்பு

1977ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் போத்தீஸ் என்ற பெயரில் ஜவுளிக் கடை ஒன்றை கே.வி.பி.சடையாண்டி போத்தி மூப்பனார் தொடங்கினார். சிறிய அளவில் தொடங்கிய இந்த நிறுவனம், இன்று 98 ஆண்டுகள் பிறகு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த… Read More »சென்னை… போத்தீஸ் உரிமையாளர் வீடுகளில் திடீர் சோதனை… பரபரப்பு

error: Content is protected !!