Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை

ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

  • by Editor

சென்னை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்,… Read More »ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து… Read More »சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

சென்னை மணலி அருகே தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் பெயிண்ட் மூலப்பொருட்களைச் சேமித்து வைக்கும் பல்வேறு தனியார் கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதால், அங்கு ஏற்படும் தீ விபத்துகள் பெரும்… Read More »சென்னை மணலி அருகே தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து

உடல்நிலை நன்றாக உள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்

  • by Editor

“உடல்நிலை நன்றாக உள்ளது… அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன்” – கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஒரு மாதமாக கடுமையான உழைப்பின்… Read More »உடல்நிலை நன்றாக உள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்

  • by Editor

மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதமே, பல நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்

சென்னையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?..

  • by Editor

சென்னை அம்பத்தூர், சிட்கோ (SIDCO) மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் இந்த மின் தடை அறிவிப்பு மிக முக்கியமானது. மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள்… Read More »சென்னையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?..

பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. அடுத்தடுத்து 2 கொலைகள்

  • by Editor

சென்னை மணலி புதுநகர் அருகே விச்சூரை சேர்ந்தவர் விஜயகுமார் (25). இவர் பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளது. இன்று காலை விச்சூர் சாலையில் பைக்கில்… Read More »பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. அடுத்தடுத்து 2 கொலைகள்

திடீர் புழுதிக்காற்று… சென்னையில் 10 விமான சேவைகள் பாதிப்பு

  • by Editor

சென்னையில் இன்று காலை திடீரென வீசிய புழுதிக்கற்றல் 10 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்கு திருப்பிவிடப்பட்டது. துபாய், அபுதாபியில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க… Read More »திடீர் புழுதிக்காற்று… சென்னையில் 10 விமான சேவைகள் பாதிப்பு

இயந்திர கோளாறு-அவசரமாக விமானம் தரையிறக்கம்

  • by Editor

சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு, சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பவம்: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கிப் புறப்படத்… Read More »இயந்திர கோளாறு-அவசரமாக விமானம் தரையிறக்கம்

கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்

  • by Editor

தலைநகர் சென்னையில் எழுந்துள்ள மின்வெட்டு பிரச்னை முதல்வர் விஜய்க்கு தலைவலியாக அமைந்துள்ளது. நள்ளிரவில் 4 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கொளத்தூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோடை காலத்தில் மின்சாரம் இல்லாமல்… Read More »கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்

ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

  • by Editor

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் யோகானந்த் (43 ). இவருக்கு, முகநூல் மூலம் அறிமுகமான நபர்கள் ‘சின் செயின்’ என்ற செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு… Read More »ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்

  • by Editor

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம். தற்போதைய சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம்.

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ED சோதனை

  • by Editor

வங்கி மோசடி புகாரின் அடிப்படையில் பழைய கார் வாங்கி விற்கும் பைனான்சியர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனை… Read More »சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ED சோதனை

கானா பாடகர் கொலை வழக்கில் 7 பேர் கைது

சென்னை: சென்னை அடுத்த மணிமங்கலத்தில் கானா பாடகர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள உள்ள அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன்… Read More »கானா பாடகர் கொலை வழக்கில் 7 பேர் கைது

முதல்வராக்க நினைத்தார்களா?-எல்லாம் வதந்தி-திருமா.,விளக்கம்

  • by Editor

சென்னை: தன்னை தமிழக முதல்வராக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது என்பது வதந்தி தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,… Read More »முதல்வராக்க நினைத்தார்களா?-எல்லாம் வதந்தி-திருமா.,விளக்கம்

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

  • by Editor

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “முடிந்தால் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா… Read More »கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மின்சாதனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெரிய குடோன்… Read More »சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்…

  • by Editor

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வரும் 17ம் தேதி முதல் 10 நாட்கள் வெப்பம்… Read More »சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்…

எண்ணூரில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி

  • by Editor

நண்பருடன் கடலில் குளித்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். சென்னை மணலி கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் 11ம் படித்து வந்தார். நண்பர் யுவராஜ் (19) உட்பட 4 பேருடன் நேற்று… Read More »எண்ணூரில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி

வறுமையை கல்வியால் வென்ற ஆட்டோ டிரைவரின் மகள்

  • by Editor

சென்னையில் ஆட்டோ டிரைவரின் மகள் சந்தியா வறுமைக்கு நடுவே, +2 தேர்வில் 595 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்,… Read More »வறுமையை கல்வியால் வென்ற ஆட்டோ டிரைவரின் மகள்

கனமழை..சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 5 விமானங்கள்

  • by Editor

வட்டமடிக்கும் விமானங்கள் ..சென்னையில் திடீரென கனமழை பெய்து வருவதால், 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்படும் எனவும் அறிவிப்பு. பயணிகள் அவதி… Read More »கனமழை..சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 5 விமானங்கள்

நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தீ விபத்து

  • by Editor

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் ஜி.எஸ்.டி. அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் பிரதான கட்டிடத்தின் அருகே மற்றொரு கட்டிடமும் உள்ளது. இந்த கட்டிடத்தின் 5-வது தளத்தின் ஒரு அறையில் இருந்து நேற்று இரவு… Read More »நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தீ விபத்து

அதிக லாபம் தருவதாக ஆசைகாட்டி ரூ.15 லட்சம் சுருட்டல் – பெரம்பூர் தம்பதி சிக்கியது

  • by Editor

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பவருக்கு, கடந்த 2024ஆம் ஆண்டு வங்கியில் கடன் ஆலோசகராக பணியாற்றி வந்த பெரம்பூரைச் சேர்ந்த சிவகுமார் அறிமுகமானார்.அப்போது சிவகுமார், அவரது மனைவி… Read More »அதிக லாபம் தருவதாக ஆசைகாட்டி ரூ.15 லட்சம் சுருட்டல் – பெரம்பூர் தம்பதி சிக்கியது

அண்ணா சிலையில் த.வெ.க. கொடி கட்டிய மர்ம நபர்கள்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி… Read More »அண்ணா சிலையில் த.வெ.க. கொடி கட்டிய மர்ம நபர்கள்

விஜயை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

  • by Editor

சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி முக்கியத் தலைவர்கள் விஜய்யை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் அக்கட்சியின்… Read More »விஜயை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

சென்னையில் நாளை இபிஎஸ் தலைமையில் அதிமுக MLAக்கள் கூட்டம்…

  • by Editor

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த தமிழ்நாடு… Read More »சென்னையில் நாளை இபிஎஸ் தலைமையில் அதிமுக MLAக்கள் கூட்டம்…

10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக ஆனந்த் வெற்றி!

  • by Editor

சென்னை தி.நகரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல் மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முஸ்தபா சுமார் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… Read More »10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக ஆனந்த் வெற்றி!

அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

  • by Editor

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படத் தொடங்கியுள்ளன. கூடாரங்கள் நீக்கப்பட்ட வீடியோவை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. திமுக 187 தொகுதிகளில் 58 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது திமுகவுக்கு… Read More »அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

தங்கம் விலை நிலவரம்: இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்வு

  • by Editor

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று (மே 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து,… Read More »தங்கம் விலை நிலவரம்: இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்வு

வணிகர்களுக்கு அதிர்ச்சி: சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு

  • by Editor

பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.சர்வதேச… Read More »வணிகர்களுக்கு அதிர்ச்சி: சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.400 சரிவு

  • by Editor

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,400க்கு விற்பனை. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,050க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்… Read More »சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.400 சரிவு

சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில்

  • by Editor

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06045/06046) இயக்கப்படுகிறது. இன்று (30 ஏப்ரல் 2026 ) இரவு 11.50 மணிக்கு… Read More »சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில்

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் கைது

  • by Editor

சென்னை கோட்டூர்புரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஒய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் போலீசார் கைது செய்தனர். மனைவியிடம் நடன பயிற்சி பெற்று வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த உமாசங்கர்(60) மீது போக்சோ… Read More »ஓய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் கைது

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

கோடை சுற்றுலா… சென்னையில் இருந்து பக்டோக்ராவுக்கு நேரடி விமான சேவை

  • by Editor

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து, தற்போது கோடைக்கால விடுமுறை துவங்கியிருக்கிறது. இச்சமயத்தில் தங்களின் குடும்பத்தினருடன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுவர விரும்புபவர்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.… Read More »கோடை சுற்றுலா… சென்னையில் இருந்து பக்டோக்ராவுக்கு நேரடி விமான சேவை

சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சட்டசபை தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க குடும்பத்தினருடன் ஏப்.,24 கொடைக்கானலுக்கு வந்தார். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் சகஜமாக உரையாடினார். அவர்களுடன்… Read More »சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

போரூர் அருகே சரக்கு வேன் மோதி 4 வயது சிறுவன் பலி; தாய், குழந்தை படுகாயம்

  • by Editor

போரூர் அருகே சரக்கு வாகனம் மோதி 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். அவது தாய் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர். திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (30). இவரது மனைவி குளோரி (28).… Read More »போரூர் அருகே சரக்கு வேன் மோதி 4 வயது சிறுவன் பலி; தாய், குழந்தை படுகாயம்

மே 1-ல் சென்னையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

  • by Editor

உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து மேலும்… Read More »மே 1-ல் சென்னையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை வேன் மோதி பலி

  • by Editor

சென்னை வானகரம் சுங்கச்சாவடி அருகே சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை உயிரிழந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர். திருவேற்காட்டைச் சேர்ந்த குளோரி என்பவரின் 4 வயது மகன் ரியான் பெலிக்ஸ் வேன்… Read More »சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை வேன் மோதி பலி

சென்னையில் பயங்கரம்: ஓடும் காரில் திடீர் தீ

  • by Editor

சென்னையின் கொருக்குப்பேட்டையில் உள்ள மேம்பாலத்தில் இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பேர் பயணித்தனர்.மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த 3 பேரும் மேம்பாலத்தில் காரை… Read More »சென்னையில் பயங்கரம்: ஓடும் காரில் திடீர் தீ

மிஸ் திருநங்கை 2026 போட்டி… சென்னை ஓமனா முதலிடம்..

  • by Editor

விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கை 2026 போட்டியில் சென்னையை சேர்ந் ஓமனா முதலிடமும், சாய் 2ம் இடமும், ஸ்விகி 3ம் இடமும் பெற்றனர். விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி சென்னை திருநங்கை நாயக்குகள்… Read More »மிஸ் திருநங்கை 2026 போட்டி… சென்னை ஓமனா முதலிடம்..

சென்னை சாலையில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்– மாநகராட்சி திட்டம்

  • by Editor

சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்தைச் சீரமைக்கவும், விபத்துகளைக் குறைக்கவும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள் அமைக்க மாநகராட்சி திட்டம். இந்த வழிகாட்டி பலகைகளில் எழுத்துக்களை விட, படங்களுக்கு அதிக முக்கியத்துவம்… Read More »சென்னை சாலையில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்– மாநகராட்சி திட்டம்

காதலியை வெட்டிக்கொன்றுவிட்டு காதலன் தற்கொலை

  • by Editor

சென்னை பெரியமேட்டில் லாட்ஜ் ஒன்றில் காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியமேடு குமரப்பா தெருவில் உள்ள லாட்ஜில் நேற்று காலை வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை அழைத்து… Read More »காதலியை வெட்டிக்கொன்றுவிட்டு காதலன் தற்கொலை

சென்னை திருவல்லிக்கேணியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை

  • by Editor

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். எந்த காரணத்திற்காக சென்னை வந்து தங்கியுள்ளனர் என்பதை கேட்டறிந்து பதிவேட்டில் குறித்து வைத்தனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க வேண்டும்… Read More »சென்னை திருவல்லிக்கேணியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை

சென்னை திரும்பிய நடிகர் அஜித்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. வாக்களிப்பதற்காக பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களும் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கார் பந்தயத்தில்… Read More »சென்னை திரும்பிய நடிகர் அஜித்

செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதிக்கு ரோசா மிஸ்டிகா (18) என்ற மகள் இருந்தார். கணவன்-மனைவி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரோசா மிஸ்டிகா… Read More »செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

  • by Editor

சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு வந்த 13 கிலோ தங்க நகைகளை பறக்கும்படை பறிமுதல்… Read More »சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

திமுகவுக்கு ஆதரவு… CSI திருச்சபை முடிவு- 41 தொகுதிகளில் பிரச்சாரம்

  • by Editor

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நேரடியாகக் களமிறங்க CSI சென்னைப் பேராயம் முடிவு செய்துள்ளது. சென்னை, ராணிப்பேட்டை,கடலூர் உள்ளிட்ட பேராய மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் இதற்கான பிரசாரப் பணிகளை… Read More »திமுகவுக்கு ஆதரவு… CSI திருச்சபை முடிவு- 41 தொகுதிகளில் பிரச்சாரம்

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..

  • by Editor

சென்னை : சுமார் 0.9 கிமீ உயரத்தில், மரத்வாடா முதல் மன்னார் வளைக்குடா வரை கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. 17-04-2026 முதல்… Read More »தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..

சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

  • by Editor

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு,… Read More »சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்- IPL தொடரிலிருந்து கலீல் விலகல்

  • by Editor

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகள் அனைத்திலும் இடம்பெற்றிருந்த கலீல் அகமது, KKR அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது வலது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இது ‘கிரேடு 2’ (Grade 2)… Read More »சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்- IPL தொடரிலிருந்து கலீல் விலகல்

சென்னையில் 16 தொகுதிகளிலும் தபால் வாக்கு செலுத்தும் பணி துவக்கம்

  • by Editor

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில்… Read More »சென்னையில் 16 தொகுதிகளிலும் தபால் வாக்கு செலுத்தும் பணி துவக்கம்

சென்னையில் இன்றும்-நாளையும் 100 டிகிரி வெயில் கொளுத்தும்

  • by Editor

சென்னையில் இன்றும், நாளையும் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். அதிக… Read More »சென்னையில் இன்றும்-நாளையும் 100 டிகிரி வெயில் கொளுத்தும்

சென்னையில் அமித்ஷா வரும் 19ல் பிரசாரம்!

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், சாத்துார், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில், பாஜ, வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த இரு… Read More »சென்னையில் அமித்ஷா வரும் 19ல் பிரசாரம்!

மீன் வெட்டும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

  • by Editor

சென்னை தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ்குமார் (28), மீன் வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. நரேஷ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு… Read More »மீன் வெட்டும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

28 கோடி மதிப்புள்ள தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை

  • by Editor

சென்னை தி.நகரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், 28 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள்… Read More »28 கோடி மதிப்புள்ள தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை

நடிகர் ரஜினி-தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனையடுத்து ரஜினியின் வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே போல் நடிகர்… Read More »நடிகர் ரஜினி-தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை காவல் ஆணையர் மாற்றம் – புதிய ஆணையராக அபின் தினேஷ் மோடக் நியமனம்

  • by Editor

சென்னை காவல் ஆணையர் அருணை மாற்றம் செய்துள்ள தேர்தல் ஆணையம், புதிய காவல் ஆணையராக அமலாக்கத்துறை ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக்கை நியமனம் செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற… Read More »சென்னை காவல் ஆணையர் மாற்றம் – புதிய ஆணையராக அபின் தினேஷ் மோடக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, பயணிகளிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் திமுக… Read More »சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் வாக்கு சேகரிப்பு

ரயில் பயணிகள் கவனத்திற்கு-ஏப்ரல் 15 வரை எழும்பூர் ரூட்டில் சேவை மாற்றம்

  • by Editor

சென்னை, எழும்பூர் நிலையத்தின் 10 மற்றும் 11-ஆவது நடைமேடைகளில், ஏப்ரல் 8 முதல் 15 வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பணிகள் நடைபெறும். இதனால், அந்த… Read More »ரயில் பயணிகள் கவனத்திற்கு-ஏப்ரல் 15 வரை எழும்பூர் ரூட்டில் சேவை மாற்றம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. சஞ்சய் மல்கோத்ரா

  • by Editor

சென்னை வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 5.25ஆக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.… Read More »ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. சஞ்சய் மல்கோத்ரா

“தோழனுக்கு கொடுத்த நகை திரும்ப வரவில்லை” – மாணவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் லேகா ஸ்ரீ (17). கல்லூரி மாணவி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை… Read More »“தோழனுக்கு கொடுத்த நகை திரும்ப வரவில்லை” – மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

  • by Editor

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணாநகர், ஷெனாய்நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, மயிலாப்பூர், மந்தவெளி, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை நகரம் முழுவதும் வானம்… Read More »சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு

  • by Editor

சென்னை, மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலையால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் வடக்கு பகுதி கடற்கரையில் சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட 4… Read More »மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு

பறக்கும் ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

  • by Editor

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கபாலி. இவருடைய மகன் சங்கர் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ம் தேதி சங்கர், சென்னை லைட் ஹவுஸ்… Read More »பறக்கும் ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

  • by Editor

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 12வது தெருவில் வசித்து வந்தவர் ஜெகன்நாத் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஏஞ்சலினாமேரி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த… Read More »மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

மரக்காணத்தில் பரபரப்பு- விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்

  • by Editor

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.தவெக சார்பில் 23 இடங்களில் திறந்த வேனில்… Read More »மரக்காணத்தில் பரபரப்பு- விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து

  • by Editor

சென்னை வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இமைந்துள்ளது. 8 மாடி கொண்ட கட்டிடத்தில் 2வது தளத்தில் மத்திய குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவு இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணி… Read More »சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து

ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில்கள் சீராக இயக்கம்

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் நிறைவடைய உள்ளதால் திட்டமிட்டபடி வரும் 5-ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவைகள் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் துவங்கி… Read More »ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில்கள் சீராக இயக்கம்

தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

  • by Editor

சென்னை: வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியுள்ளது. 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் 5வது முறையாக தவெக வேட்பாளருக்கு சம்மன் அனுப்பியது. 140க்கும் மேற்பட்ட… Read More »தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

சென்னை ராஜூவ்காந்தி அரசு டாக்டர்களை பாராட்டிய முதல்வர்

  • by Editor

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; சிறுநீர் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை… Read More »சென்னை ராஜூவ்காந்தி அரசு டாக்டர்களை பாராட்டிய முதல்வர்

10,000 ரூபாயையும் சில்லறையாகக் மேஜையில் கொட்டிய வேட்பாளர்

  • by Editor

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கந்தசாமி. இவர் முதல் நபராக அலுவலகத்திற்கு நேற்று வந்து, தேர்தலில் போட்டியிடுவதற்காக, ‘டிபாசிட்’ தொகையான 10,000 ரூபாயை, பழைய நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை மேஜை மேல்… Read More »10,000 ரூபாயையும் சில்லறையாகக் மேஜையில் கொட்டிய வேட்பாளர்

லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

  • by Editor

புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் லிப்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் உள்பட 17 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர்… Read More »லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

  • by Editor

சென்னை முகப்பேர் கோல்டன் காலனி 3வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணம் காண்பிக்கப்பட்டால் பணம் ஒப்படைக்கப்படும் என… Read More »வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

சென்னையில் வாகன சோதனையில் ரூ. 5 கோடி பறிமுதல்

  • by Editor

சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் ஏஜென்சி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல். 5 கோடி… Read More »சென்னையில் வாகன சோதனையில் ரூ. 5 கோடி பறிமுதல்

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

  • by Editor

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள்… Read More »சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

சென்னையில் கார் விபத்து…கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை: பொன்னேரி அடுத்த தச்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யப் பிரியா (19) உயிரிழந்தார். காரில் மொத்தமாக 10 பேர் பயணித்த நிலையில் 9… Read More »சென்னையில் கார் விபத்து…கல்லூரி மாணவி பலி

சேப்பாக்கத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த உதயநிதி .. முதல்வர் நேர்காணல்

  • by Editor

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேர்காணல் நடத்தினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விரும்பம் தெரிவித்த உதயநிதியும் நேர்காணலில் பங்கேற்றார். தமிழகம்,… Read More »சேப்பாக்கத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த உதயநிதி .. முதல்வர் நேர்காணல்

சென்னையில் லிப்ட் விபத்து: தொழிலாளி பலி

  • by Editor

மூலக்கடை பகுதியில் உள்ள கம்பெனியில் பாத்திரங்களை ஏற்றிச்செல்லும் லிப்ட் அறுந்துவிழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். இவர் மூலக்கடை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் ஸ்டீல் பாத்திரம் தயார் செய்யும்… Read More »சென்னையில் லிப்ட் விபத்து: தொழிலாளி பலி

திருமணமான 3 மாதத்தில் பெண் இன்ஜினியர் தற்கொலை

  • by Editor

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் முல்லை அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (30) கோடம்பாக்கத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா (30)… Read More »திருமணமான 3 மாதத்தில் பெண் இன்ஜினியர் தற்கொலை

விஜயின் வருகை நாதக வாக்கு வங்கியை பாதிக்காது…. சீமான்

  • by Editor

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய பேட்டி அளித்தார். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் “இரு முனை போட்டிதான்”… Read More »விஜயின் வருகை நாதக வாக்கு வங்கியை பாதிக்காது…. சீமான்

பைக்கில் துணி சுற்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பறிமுதல்

  • by Editor

சென்னை: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் பைக்கில் துணி சுற்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அதனைக் கொண்டு… Read More »பைக்கில் துணி சுற்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பறிமுதல்

விவாகரத்து கோரிய மனைவி மீது ஆசிட் வீச்சு – கணவர் கைது

  • by Editor

சென்னை பல்லாவரத்தை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த ஷானா பாத்திமாவும், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரும் 2020ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை… Read More »விவாகரத்து கோரிய மனைவி மீது ஆசிட் வீச்சு – கணவர் கைது

மாடு முட்டி 11 வயது சிறுமி படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி

  • by Editor

சென்னை ஜாம்பஜார் மார்க்கெட்டில் மாடு முட்டியதில் 11 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்தபோது சாலையில் நின்ற மாடு, முட்டியதில் சிறுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த… Read More »மாடு முட்டி 11 வயது சிறுமி படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி

“பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்” – உதயநிதி தாக்கு!

  • by Editor

சென்னையில் நடைபெற்ற ஒரு பெரும் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். “நாம அவசரமா எங்கேயாவது போகணும்னா Ola, Rapido-ல book பண்ணுவோம். அதே… Read More »“பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்” – உதயநிதி தாக்கு!

சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டம் – 2 குழந்தைகள் பலி

  • by Editor

சென்னையை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரர் நகர் 2வது தெருவில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.இந்த சோக சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை தீரன், பெண் குழந்தை கிரீஷிகா (4)… Read More »சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டம் – 2 குழந்தைகள் பலி

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

  • by Editor

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது பெண்ணுக்கு கணவர், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி மூத்த மகளை அழைத்துக்கொண்டு அந்த பெண் கடைக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டாவது மகளான 9வது… Read More »பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Editor

சென்னை எழும்பூரின் 10வது மற்றும் 11வது பிளாட்பாரமில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பணி, வரும் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியால் புறநகர்… Read More »3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

  • by Editor

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய் என்ற ஜெகதீஷ் (36). துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் ஜெகதீசுக்கு அறிமுகமானார்.… Read More »கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

லாரி மோதி தாய்-பள்ளி மாணவி பலி… சென்னையில் பரிதாபம்

  • by Editor

சென்னை பெரும்பாக்கத்தில் செங்கல் லாரி மோதி தாய், மகள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது வேகத்தடையில் பைக் நிலைதடுமாறி விழுந்த நிலையில், லாரி மோதியது. லாரி மோதியதில் தாய் லாவண்யா… Read More »லாரி மோதி தாய்-பள்ளி மாணவி பலி… சென்னையில் பரிதாபம்

நள்ளிரவில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. சிக்கிய 8 பேர்-பயங்கரம்

  • by Editor

சென்னை, பல்லாவரம் அருகே நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2ரவுடிகள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, 8 பேர் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க… Read More »நள்ளிரவில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. சிக்கிய 8 பேர்-பயங்கரம்

வீட்டிற்குள் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை.. பயங்கரம்

  • by Editor

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு… Read More »வீட்டிற்குள் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை.. பயங்கரம்

சென்னை… ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து…வாலிபர் கைது

  • by Editor

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த சந்திரசேகர் (47), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு அதே பகுதியில் ஜெயலட்சுமிநகர் மெயின் ரோட்டில் வசித்து வரும் நித்தின்காமேஷ்(22) என்பருடைய வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகில் உள்ள… Read More »சென்னை… ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து…வாலிபர் கைது

சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

  • by Editor

 மேயரின் 2026-2027 நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 29,461 பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா இன்று… Read More »சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்.20 முதல் விநியோகம் செய்யப்பட்டுவந்த விருப்ப மனு இன்றுடன் நிறைவடைந்தது. திமுக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட ப 10,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,… Read More »2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

  • by Editor

சென்னையில் சீமான் பேட்டியில் கூறியதாவது.. விஜய் கரூருக்கு போகலன்னா கூட்டம் இல்ல. கூட்டம் இல்லன்னா நெரிசல் இல்ல..நெரிசல் இல்லன்னா சாவு இல்லை. அப்போ முதன்மைக் காரணி யாரு? அவர்தான். தெரியாம நடந்துடுச்சு. அதுக்கு நானும்… Read More »கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேயேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் .

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

  • by Editor

ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்த மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்று மாலை பணி… Read More »சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணி ஓய்வு

  • by Editor

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். கடந்தாண்டு ஜூலையில் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றவர் இன்று தனது கடைசி வழக்கை விசாரித்தார். கேரள உயர்… Read More »சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணி ஓய்வு

9 வயது சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர்..

  • by Editor

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 9 வயது சிறுமி, அங்குள்ள பொது இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (72) என்ற முதியவர்… Read More »9 வயது சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர்..

துபாயிலிருந்து வந்த 364 பயணிகள் சென்னை வந்தடைந்தனர்

  • by Editor

துபாயிலிருந்து வந்த 2வது எமிரேட்ஸ் விமானத்தில் 364 பயணிகள் சென்னை வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலை துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் 217 பேர் சென்னை… Read More »துபாயிலிருந்து வந்த 364 பயணிகள் சென்னை வந்தடைந்தனர்

சென்னை கோர விபத்து: அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சட்டக்கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை அண்ணாபல்கலைக்கழகம் எதிரே முன்னால் சென்ற காரை முந்தி செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காரில் சென்ற கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில்… Read More »சென்னை கோர விபத்து: அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சட்டக்கல்லூரி மாணவி பலி

விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்..திமுக கவுன்சிலர் கைது

  • by Editor

சென்னையிலிருந்து டில்லி சென்ற விமானத்தில், 25 வயதுடைய விமான பணிப்பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் ஆகிய 2 பேரை சென்னை விமான… Read More »விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்..திமுக கவுன்சிலர் கைது

பள்ளி, பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம்: வடசென்னையில் துணை முதல்வர் திறப்பு

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2.3.2026) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் மகாலஷ்மி நகரில் 12.39 கோடி ரூபாய்… Read More »பள்ளி, பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம்: வடசென்னையில் துணை முதல்வர் திறப்பு

வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்த மேயர் பிரியா

  • by Editor

பெருநகர சென்னை மாநகராட்சி அன்னை சிவகாமி நகரில் ரூபாய் 4.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் படகுக் குழாமினை சென்னை மேயர் பிரியா நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். சென்னை எண்ணூரில்… Read More »வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்த மேயர் பிரியா

காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி… Read More »காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

புழல் பைபாஸ் சாலையில் கோரம்: டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

  • by Editor

சென்னையில் கல்லூரி முடிந்து உறவினரைப் பார்க்க சென்ற மாணவர், லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி, சர்மா நகரைச்… Read More »புழல் பைபாஸ் சாலையில் கோரம்: டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கு அனுமதி

  • by Editor

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரியின் 4 நாட்கள் ஆய்வை தொடர்ந்து மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.… Read More »சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கு அனுமதி

முந்திரி சாப்பிட்டபோது விபரீதம்: இரண்டரை வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

  • by Editor

சென்னை எம்.ஜி.ஆர். நகர், மாணிக்கவாசகம் தெருவை சேர்ந்தவர் சிவகுமார். தனியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மனைவி அருணா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இளைய மகள் ஹரிவர்த்தினி (வயது 2 1/2)… Read More »முந்திரி சாப்பிட்டபோது விபரீதம்: இரண்டரை வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

கண்ணகி நகரில் ரூ.4 கோடியில் நவீன நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (25.2.2026) தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கண்ணகி நகரில் 4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகத்தை திறந்து வைத்தார்.தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு… Read More »கண்ணகி நகரில் ரூ.4 கோடியில் நவீன நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

  • by Editor

சென்னை, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரே நாய் அடுத்தடுத்து 4 பேரைத் தாக்கியுள்ளது. பிரதீப் (25) – சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர். பன்னீர்செல்வம் (55) சஞ்சய் காந்தி… Read More »சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

குளிர்பானம் குடித்த வாலிபர் மரணம்: நண்பர் வீட்டில் நிகழ்ந்த விபரீதம்

  • by Editor

சென்னை வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகர் 19வது தெருவை சேர்ந்தவர் கிளிண்டன் (25). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்றிரவு 11 மணி அளவில் பெரம்பூர் ரமணா நகர் ஹவுசிங் போர்டு பி.பிளாக் பகுதியில்… Read More »குளிர்பானம் குடித்த வாலிபர் மரணம்: நண்பர் வீட்டில் நிகழ்ந்த விபரீதம்

சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

  • by Editor

சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடுமையாக அவதிக்கு ஆளாகியுள்ளதாக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இதுபற்றி… Read More »சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

நயினாருடன்-சரத்குமார் திடீர் சந்திப்பு

  • by Editor

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரான சரத்குமார் சந்தித்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், தேர்தலை எப்படி சந்திக்க… Read More »நயினாருடன்-சரத்குமார் திடீர் சந்திப்பு

மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக மேலும் 49 புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 26 சிறப்பு… Read More »மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

சென்னை புறநகர் ரயில் சேவை- முக்கிய மாற்றங்கள் பிப் 20- ஏப் 5

  • by Editor

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், இன்று (பிப்ரவரி 20, 2026) முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும். கடற்கரை… Read More »சென்னை புறநகர் ரயில் சேவை- முக்கிய மாற்றங்கள் பிப் 20- ஏப் 5

சென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து… Read More »சென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் எங்கள் முடிவு… செல்வபெருந்தகை

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்.,தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தேர்தல் கமிஷன் யாரால் இயக்கப்படுகிறது என் பது தெரியும். அவர்கள் தன்னிச்சையாக இயங்க வாய்ப்பு கிடையாது. தேர்தல் கமிஷன் திறந்த மனதுடன் வெளிப்படையாக… Read More »கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் எங்கள் முடிவு… செல்வபெருந்தகை

ஈஷா விழாவில் சந்திப்பு… அரசியல் இல்லை- பிரேமலதா விளக்கம்

  • by Editor

சென்னை : கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் பங்கேற்றிருந்தார். இருவரும்… Read More »ஈஷா விழாவில் சந்திப்பு… அரசியல் இல்லை- பிரேமலதா விளக்கம்

சென்னை டி.மாண்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர்- முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

சென்னை மாநகரின் இசையையும், கலையையும் கௌரவிக்கும் விதமாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18, 2026) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை முன்னெடுத்துள்ளார். தமிழ் திரையிசையின் ஜாம்பவான்கள் வாழ்ந்த மற்றும் அவர்கள் பெயரால்… Read More »சென்னை டி.மாண்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர்- முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் 2,119 கிலோ கஞ்சா தீ வைத்து அழித்தல்..

  • by Editor

சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,119 கிலோ கஞ்சா கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் தீ வைத்து அழிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்… Read More »சென்னையில் 2,119 கிலோ கஞ்சா தீ வைத்து அழித்தல்..

சென்னை-ஃபோரம் மாலில் திடீர் தீ… அலறி அடித்து ஓடிய மக்கள்

  • by Editor

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ளது ஃபோரம் மால். இங்கு உணவகங்ள், தியேட்டர்கள் உள்ளிட்ட பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் ஃபோரம் மாலில் கீழ்த்தளத்தில் உள்ள உணவகத்தில் திடீரென தீ பற்றியது. இதையடுத்து தீயணைப்பு… Read More »சென்னை-ஃபோரம் மாலில் திடீர் தீ… அலறி அடித்து ஓடிய மக்கள்

ரூ.60.68 கோடியில் புதிய மேம்பாலம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Editor

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.2.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 60 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் ராஜீவ் காந்தி சாலை மற்றும்… Read More »ரூ.60.68 கோடியில் புதிய மேம்பாலம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

நடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் மரத்தில் மோதி விபத்து

  • by Editor

நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் சென்ற கார், சாலையோர மரத்தில் மோதி விபத்து. நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சென்னை ஹாடோஸ் சாலையில் இருந்து உத்தமர் காந்தி சாலை நோக்கி அதிவேகத்தில் சென்ற கார்,… Read More »நடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் மரத்தில் மோதி விபத்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – தடை விதிக்க மறுப்பு

  • by Editor

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 22ம் தேதி நடக்க இருந்த தேர்தலுக்கு எதிராக 4 தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்த… Read More »தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – தடை விதிக்க மறுப்பு

திடீரென சென்னை -இலங்கை விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு

  • by Editor

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளை காண்பதற்காக இந்தியாவிலிருந்து நிறையப்பேர் அங்கு விமானம் மூலம் செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து இலங்கை செல்லும் அனைத்து… Read More »திடீரென சென்னை -இலங்கை விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு

என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?இபிஎஸ் சவால்

  • by Editor

சென்னையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அங்கு கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இவ்வாறு அவர் பதிலளித்து பேசியதை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு… Read More »என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?இபிஎஸ் சவால்

தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கடும் கண்டனம்

  • by Editor

சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களிடம் கள ஆய்வு (சர்வே) பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி சர்வே எடுப்பதாகக் கூறி திமுகவினர் அவர்களைத் தடுத்ததாக… Read More »தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கடும் கண்டனம்

ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு- மனைவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

  • by Editor

தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரத்து வழக்கில் இந்தியாவில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆணையரை நியமிக்க… Read More »ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு- மனைவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு

  • by Editor

சென்னை, கோவையில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்… Read More »சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு

சென்னை-டில்லி செல்லயிருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு

  • by Editor

சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட தயாரானது. விமானத்தில், 165 பயணிகள் 6 விமான ஊழியர்கள் உட்பட 171… Read More »சென்னை-டில்லி செல்லயிருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு

நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

  • by Editor

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.02.2026) வருவாய்த்துறை சார்பாக, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய… Read More »நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

பறவை காய்ச்சல் பரவல்- பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

  • by Editor

சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்த நிலையில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல்… Read More »பறவை காய்ச்சல் பரவல்- பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு

  • by Editor

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர், ஐதராபாத், துபாய், புனே… Read More »சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு

மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், வழித்தடம் 3ல் “நொய்யல்” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில்,… Read More »மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்

  • by Editor

சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரும் ஜூன் இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் என்றும்… Read More »சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்

தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

  • by Editor

குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை உரியவரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு கடல் கடந்தும் பாராட்டுகள் குவிகின்றன. பத்மாவின் நேர்மையை அறிந்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் அவருக்கு தங்க மோதிரம்… Read More »தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

  • by Editor

சென்னை : அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காக்களில் பறவைக் காய்ச்சல் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்… Read More »சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

  • by Editor

சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து… Read More »கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்

  • by Editor

சென்னை அடையாறில் காகங்கள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் காரணம் என தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்

திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

  • by Editor

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். முன்னாள் முதல்வர்… Read More »திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’

  • by Editor

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233 சார்பில் சென்னை, கே.கே. நகரில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’ நடைபெற்றது. ‘டீம் கேன்சர்… Read More »சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’

லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

  • by Editor

சென்னை கே.கே நகர், அடுத்த நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது19). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த… Read More »லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Editor

அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச்… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

ஆயுதப்படை பெண் போலிசின் கணவர் போக்சோவில் கைது

  • by Editor

சென்னை பாண்டி பஜாரில் பள்ளிக்கு நடந்து சென்ற 15 வயது மாணவியிடம் செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்த பெண் காவலரின் கணவர் பூபாலனை(33) தேனாம்பேட்டை மகளிர் போலீஸ் போக்சோவின் கீழ் கைது செய்தனர்.… Read More »ஆயுதப்படை பெண் போலிசின் கணவர் போக்சோவில் கைது

ரூ.307 கோடி குடியிருப்புப் பணிகள் ஆய்வு: சைதாப்பேட்டையில் அமைச்சர்கள் அதிரடி

  • by Editor

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர்… Read More »ரூ.307 கோடி குடியிருப்புப் பணிகள் ஆய்வு: சைதாப்பேட்டையில் அமைச்சர்கள் அதிரடி

சென்னையில் துணிகரம்: வாக்கிங் சென்ற பெண்ணை மிரட்டி வீட்டுக்குள் புகுந்த கும்பல் – 15 சவரன், ₹25 லட்சம் கொள்ளை

  • by Editor

சென்னை புழல் அருகே இன்று அதிகாலை ஒரு குடும்பத்தையே கத்திமுனையில் கட்டிப்போட்டு, பெரும் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புழல் மகாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50), ஜவுளி வியாபாரி. இன்று அதிகாலை இவரது… Read More »சென்னையில் துணிகரம்: வாக்கிங் சென்ற பெண்ணை மிரட்டி வீட்டுக்குள் புகுந்த கும்பல் – 15 சவரன், ₹25 லட்சம் கொள்ளை

3 பேர் கொலை வழக்கில் பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்பு

  • by Editor

சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய மூவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே கௌரவ்குமார் மற்றும்… Read More »3 பேர் கொலை வழக்கில் பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்பு

கேன்டீன் வளாகத்தில் பெண் பலாத்காரம்… 3 பேர் கைது

  • by Editor

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீன், வளாகத்தில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேன்டீனில் பணிபுரிந்த பெண்ணை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். பெண்ணை பாலியல்… Read More »கேன்டீன் வளாகத்தில் பெண் பலாத்காரம்… 3 பேர் கைது

சென்னையில் ‘தவெக’ செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட… Read More »சென்னையில் ‘தவெக’ செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்

  • by Editor

சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி சாலை ஓரம் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அடையார் போலீசார், அந்த மூட்டையைப் பிரித்துப்… Read More »மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்

தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் தவெக: ராயப்பேட்டையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.… Read More »தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் தவெக: ராயப்பேட்டையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம்

இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசு திராவிடல் மாடல் அரசு … உதயநிதி பேச்சு

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWESafe)… Read More »இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசு திராவிடல் மாடல் அரசு … உதயநிதி பேச்சு

சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை

  • by Editor

உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும், மகளிருக்கான பல்வேறு வாகன சேவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.01.2026) நந்தம்பாக்கம்,… Read More »சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை

சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பயணிகள் அப்பகுதியில்… Read More »சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு

சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறக்கத் தடை

  • by Editor

இந்திய குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர்… Read More »சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறக்கத் தடை

ரூ.3.80 லட்சத்துக்கு ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை

  • by Editor

சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக் சேர்ந்த திலகவதி (25). இவரது கணவர் சகாயராஜ் இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வயதில் சர்வேஷ், ஏழு வயதில் பிரியா, இரண்டு வயதில் கிருத்திவிக் என… Read More »ரூ.3.80 லட்சத்துக்கு ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை

டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி இயஙகி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டஙகள் மற்றும் மாநிலஙகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து… Read More »டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி

தமிழகத்தில் 23ம் தேதி மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 21-01-2026 மற்றும் 22-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.… Read More »தமிழகத்தில் 23ம் தேதி மழைக்கு வாய்ப்பு

சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

  • by Editor

சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர… Read More »சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

இன்று சென்னையில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு

  • by Editor

இளநிலை படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறவேண்டும். இது, ஜே.இ.இ. முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.இதில், முதன்மை தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை… Read More »இன்று சென்னையில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக பாடல் எழுதிய எம்பி கனிமொழி

  • by Editor

சென்னையில் கலாச்சாரத் திருவிழாவான ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ இன்று தொடங்குவது கலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விழாவின் சிறப்பம்சங்கள் இதோ: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை… Read More »சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக பாடல் எழுதிய எம்பி கனிமொழி

சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்

  • by Editor

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06072) இயக்கப்படுகிறது.… Read More »சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை

  • by Editor

சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் (23). பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் ஆவடியைச் சேர்ந்த சுசித்ரா… Read More »கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை

சென்னை மெட்ரோ அப்டேட்: போரூர் – வடபழனி இடையே இன்று ரயில் சோதனை ஓட்டம்

  • by Editor

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, போரூர் முதல் வடபழனி வரையிலான 7 கி.மீ. வழித்தடத்தில் இன்று (ஜனவரி 11) சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே பூந்தமல்லி… Read More »சென்னை மெட்ரோ அப்டேட்: போரூர் – வடபழனி இடையே இன்று ரயில் சோதனை ஓட்டம்

சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

  • by Editor

சென்னையின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாகவும் விளங்கும் மெரினா கடற்கரையைத் தூய்மையாகவும், சர்வதேச தரத்திலும் பராமரிக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள… Read More »சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் இடமாற்றம்

  • by Editor

சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 88 துணை போலீஸ் சூப்பிரண்டுக்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. (பொறுப்பு) வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, சென்னையில் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் ராஜபல்… Read More »சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் இடமாற்றம்

சென்னை கிண்டி கொலை வழக்கு- பாண்டியன் – பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

சென்னை கிண்டியில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பரபரப்பான கொலை வழக்கில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜனவரி 10, 2026) சென்னை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை கிண்டி… Read More »சென்னை கிண்டி கொலை வழக்கு- பாண்டியன் – பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை

சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி

  • by Editor

சென்னை, மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடற்கரையை நேரில் ஆய்வும் செய்தனர். வழக்கை விசாரித்த… Read More »சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி

வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய ஜன.,10, 11-ல் சிறப்பு முகாம்

  • by Editor

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, 10.1.2026 (சனிக்கிழமை) மற்றும் 11.1.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம்கள்… Read More »வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய ஜன.,10, 11-ல் சிறப்பு முகாம்

இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது-சென்னையில் பரபரப்பு

  • by Editor

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள்… Read More »இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது-சென்னையில் பரபரப்பு

சென்னை- 781 பூங்காக்களிலும் தீவிர தூய்மைப்பணி

  • by Editor

சென்னையில் உள்ள 781 பூங்காக்களிலும் தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணியாளர்கள் அவற்றை சுத்தம் செய்தனர். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு… Read More »சென்னை- 781 பூங்காக்களிலும் தீவிர தூய்மைப்பணி

சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..

  • by Editor

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 22,792 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ பொங்கலையொட்டி சென்னையில் இருந்து ஜனவரி 9 முதல்… Read More »சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..

நாளை முதல் அமல்: காலி மதுபாட்டில்களைக் கொடுத்தால் ரூ.10 திரும்பப் பெறலாம்

  • by Editor

சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நாளை (ஜனவரி 06, 2026) முதல் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக மக்கள் செய்தி தொடர்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,டாஸ்மாக் லிட், சென்னை… Read More »நாளை முதல் அமல்: காலி மதுபாட்டில்களைக் கொடுத்தால் ரூ.10 திரும்பப் பெறலாம்

கோவை – சென்னை இடையே சிறப்பு ரயில்

  • by Editor

தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-கோவையில் இருந்து வருகிற 11, 18-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06034)… Read More »கோவை – சென்னை இடையே சிறப்பு ரயில்

புத்தாண்டு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

  • by Editor

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »புத்தாண்டு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

நாளை முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்கள் நேர மாற்றம்

  • by Editor

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம் தாம்பரம் ரயில் நிலையத்தில்… Read More »நாளை முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்கள் நேர மாற்றம்

சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்

  • by Editor

சம வேலைக்கு சம ஊதியம்” வேண்டி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் இன்று எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை காவல்துறையினர், ஆசிரியர்களுக்கு… Read More »சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்

சென்னை-ராமேஷ்வரம் சென்ற பஸ்-லாரியில் மோதி விபத்து-7 பேர் காயம்

  • by Editor

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி 41 பயணிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் ஆம்னி பேருந்து புதுக்கோட்டை அடுத்த சத்தியமங்கலம் மேலூர் அருகே சென்ற போது எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு முன்னே சென்ற டிப்பர் லாரியை முந்த… Read More »சென்னை-ராமேஷ்வரம் சென்ற பஸ்-லாரியில் மோதி விபத்து-7 பேர் காயம்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வளர்ந்திருந்த கஞ்சா செடி

  • by Editor

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு வார்டும் இங்குள்ளது.… Read More »சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வளர்ந்திருந்த கஞ்சா செடி

எம்.ஜி.ஆர் நினைவு நாள்… எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

  • by Editor

அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 38-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர்… Read More »எம்.ஜி.ஆர் நினைவு நாள்… எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு

  • by Editor

சென்னையின் மிக முக்கியமான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 9:30 மணி அளவில்,… Read More »BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு

சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப 24 பேரின் பெயர்களை ஐகோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கடந்த சில வாரங்களில் 24 பேர் கொண்ட 4 பட்டியல்களை உச்ச நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கொலீஜியம் அனுப்பியுள்ளது. ஒரு… Read More »சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

வடமாநிலத்தில் கடும் பனி.. சென்னையில் 7 விமானங்கள் ரத்து

  • by Editor

டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை… Read More »வடமாநிலத்தில் கடும் பனி.. சென்னையில் 7 விமானங்கள் ரத்து

எப்போதும் உங்க வீட்டுப் பிள்ளையாக இருப்பேன்-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Editor

சென்னை , கொளத்தூரில் 15 ஜோடிகளுக்கான விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. ஒவ்வொரு தொகதிக்கும் 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் செல்வேன். கோளத்தூருக்கு வார வாரம் வருகிறேன். கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே புத்துணர்ச்சியும், வந்துவிடுகிறது. 10… Read More »எப்போதும் உங்க வீட்டுப் பிள்ளையாக இருப்பேன்-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

என்றும் கடமைப்பட்டுள்ளேன்…தோனி குறித்து பத்திரனா உருக்கம்!

  • by Editor

சென்னை : ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனா ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர்… Read More »என்றும் கடமைப்பட்டுள்ளேன்…தோனி குறித்து பத்திரனா உருக்கம்!

சென்னையில் 11 விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

  • by Editor

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், டெல்லி, பாட்னா உள்ளிட்ட… Read More »சென்னையில் 11 விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு அடிக்கல்

  • by Editor

தமிழக இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான, அதிநவீன வசதிகளுடன் கூடிய சென்னை ஹஜ் இல்லம் கட்டுவதற்கு இன்று (டிசம்பர் 16, 2025) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.… Read More »சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு அடிக்கல்

சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

  • by Editor

வங்கதேசத்தைச் சேர்ந்த அக்லிமா அக்தர் (32) என்ற பெண், நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று சென்னைக்கு தனியார் விமானத்தில் அழைத்து வரப்பட்டார். சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது நடுவானில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விமானம்… Read More »சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சையில் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது… சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்ற திட்டத்தை தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுத்துவதை கண்டித்தும் எஸ். ஐ.… Read More »தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

தூய்மை பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் எதிரே உள்ள காமராஜர் சாலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழங்க சாலை… Read More »தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

சபரிமலைக்கு சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி

  • by Editor

கேரளா: பத்தனம்திட்டாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக தற்போது கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், மலைப்பாதையில் சென்ற சென்னையை… Read More »சபரிமலைக்கு சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி

சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

  • by Editor

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள்… Read More »சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

தூய்மைப் பணியாளர்கள் மீது மோதிய கார்- 3 பேர் காயம்

  • by Editor

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நேற்று இரவு சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று மோதியது. இதில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 1 நபர் உள்பட 2… Read More »தூய்மைப் பணியாளர்கள் மீது மோதிய கார்- 3 பேர் காயம்

லாரி மீது மோதிய கார்- மருத்துவ மாணவி பலி

  • by Editor

சென்னை அருகே திருப்போரூரில் நடந்த கார் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று (டிச.10) மாமல்லபுரம் சென்று இரவு விருந்தில் பங்கேற்றுவிட்டு, இன்று 2… Read More »லாரி மீது மோதிய கார்- மருத்துவ மாணவி பலி

இன்றும் 36 விமானங்கள் ரத்து

  • by Editor

சென்னையில் 9-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, குவைத், மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 33 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும்,… Read More »இன்றும் 36 விமானங்கள் ரத்து

வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை விட்டு சென்ற பெண்… பரபரப்பு

  • by Editor

சென்னை வேளச்சேரியில் வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை பெண் ஒருவர் விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பேங்க் மேனேஜரை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர் வசதி தொடர்பான விவரங்களை பெண் கேட்டுள்ளார். அடையாள அட்டை… Read More »வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை விட்டு சென்ற பெண்… பரபரப்பு

ஒரு பூத்தில் திமுகவுக்கு எத்தனை வாக்கு ? இலக்கு நிர்ணயித்த முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை முதலமைச்சர்… Read More »ஒரு பூத்தில் திமுகவுக்கு எத்தனை வாக்கு ? இலக்கு நிர்ணயித்த முதல்வர் ஸ்டாலின்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு… 50 பேர் காயம்… பரபரப்பு

  • by Editor

சென்னை, வானகரம் பொதுக்குழுவிற்கு வருகை தந்த இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தந்த இபிஎஸ் வாகனத்துடன் தொண்டர்களும் மண்டபத்திற்குள் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுக்குழு கூ ட்டத்திற்கு வந்தவர்கள் கூட்ட நெரிசலில்… Read More »அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு… 50 பேர் காயம்… பரபரப்பு

இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து

  • by Editor

விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் அந்த… Read More »இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து

டியூஷன் சென்ற சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய்

  • by Editor

சென்னை போரூர் அருகே அக்காவுடன் டியூஷன் சென்றபோது 8-வயது சிறுவனை தெருநாய் கடித்துள்ளது. தெருநாய் கடித்ததில், காயம் அடைந்த சிறுவன், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல, பூவிருந்தவல்லி… Read More »டியூஷன் சென்ற சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய்

சென்னை- கோவைக்கு விமான டிக்கெட் 10 மடங்கு உயர்வு- பயணிகள் ஷாக்

  • by Editor

இண்டிகோ விமான நிறுவனம் விமான சேவையை ரத்து செய்துள்ள சூழ்நிலையை பிற விமான நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி விமான டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கான டிக்கெட் விலையை… Read More »சென்னை- கோவைக்கு விமான டிக்கெட் 10 மடங்கு உயர்வு- பயணிகள் ஷாக்

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்…மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

  • by Editor

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் நாளை (டிச.6) வழக்கம்போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும் எந்த நாள் பாடவேளையில் பள்ளிகள் செயல்படும் என்பது… Read More »சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்…மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

  • by Authour

ஏவிஎம் நிறுவன உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் (86) இன்று காலை காலமானார். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் 3வது தளத்தில் அஞ்சலிக்காக சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின்… Read More »என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

கனமழை எதிரொலி… தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

  • by Authour

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாளை (டிசம்பர் 5) சென்னை , திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை தாக்கம்… Read More »கனமழை எதிரொலி… தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்

  • by Authour

சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பொதுத் தேர்தல்களுக்கான சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.… Read More »மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்

சென்னையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

  • by Editor

சென்னையில் இன்று காலையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. நவ.30, டிச.1 ஆகிய 2 நாட்களில் சென்னையில் 2.78 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் 22… Read More »சென்னையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

  • by Editor

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை: 01-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூர்… Read More »சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

சென்னையில் தொடர் கனமழை… தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Editor

காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் காலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் பெற்றோர் அழைத்து செல்லலாம்… Read More »சென்னையில் தொடர் கனமழை… தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

டிட்வா புயல் – வலுவிழந்தாலும் சென்னையில் தொடர் மழை

  • by Editor

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது சென்னையில் 6 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது, சென்னையில் தொடர்ந்து மழை… Read More »டிட்வா புயல் – வலுவிழந்தாலும் சென்னையில் தொடர் மழை

சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து..!

  • by Editor

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இவை புதுவையில் இருந்து சுமார் 330 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதன்… Read More »சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து..!

புலிக்கு வாலாக இருப்பேனே தவிர.. எலிக்கு தலையாக இருக்க மாட்டேன்”– ஜெயக்குமார்

  • by Editor

 அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த செங்கோட்டையனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். “நான் பெரிதும் மதிக்கக்கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து… Read More »புலிக்கு வாலாக இருப்பேனே தவிர.. எலிக்கு தலையாக இருக்க மாட்டேன்”– ஜெயக்குமார்

சென்னைக்கு தெற்கே 430 கிமீ. தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்

  • by Editor

சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி… Read More »சென்னைக்கு தெற்கே 430 கிமீ. தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்

செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…

  • by Editor

சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும்… Read More »செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…

அண்ணன் செங்கோட்டையன் தவெக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்.. விஜய்

  • by Editor

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு காலக்கெடு விதித்தார், செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன்… Read More »அண்ணன் செங்கோட்டையன் தவெக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்.. விஜய்

”மனிதநேய உதயநாள்” – கமலுக்கு சென்னை மேயர் அழைப்பு

  • by Editor

அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பிரியா ராஜன், ஏற்பாட்டில், 27-11-2025 அன்று ‘‘மனிதநேய உதயநாள்” விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கமல் ஹாசன்,… Read More »”மனிதநேய உதயநாள்” – கமலுக்கு சென்னை மேயர் அழைப்பு

மாடு முட்டி முதியவர் பலி

  • by Editor

சென்னை மணலியை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவ முதியவர் ஆனந்தன். இவர் கடந்த நாட்களுக்குமுன் தெருவில் நடந்து சென்றபோது அவரை மாடு முட்டியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த ஆனந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில்… Read More »மாடு முட்டி முதியவர் பலி

கட்டிடம் இடிக்கும் பணி… மேற்கூரை சரிந்து விழுந்தது… 2 பேர் உயிரிழப்பு

  • by Editor

சென்னை மாவட்டம் வெட்டுவாங்கேணி பகுதியில் பழைய கட்டிடத்தை உடைக்கும் பணியில் இன்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டனர். கட்டிடத்தை உடைத்துக்கொண்டிருந்தபோது இரும்பு சாரத்தால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் கட்டிடத்தை உடைக்கும்… Read More »கட்டிடம் இடிக்கும் பணி… மேற்கூரை சரிந்து விழுந்தது… 2 பேர் உயிரிழப்பு

டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

  • by Editor

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் தவறான திசையில் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில், மற்றொரு டூவீலரில் வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த… Read More »டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

மக்கள் அலறி அடித்து ஓட்டம்…சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ

  • by Editor

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று காலை முதல் தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியேறியதால் மாலில் இருந்த பொதுமக்கள் என்னவோ ஏதோ என அலறியடிடுத்து… Read More »மக்கள் அலறி அடித்து ஓட்டம்…சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை

  • by Editor

சமீப நாட்களாகவே தமிழகம் முழுவதும் மழை கொட்டி வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்றைய தினம் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு… Read More »தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை

கஞ்சா வழக்கில் சிம்புவின் நண்பன் கைது

  • by Editor

சென்னையில் சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் முகமது மஸ்தான் என்பவரிடம் ரூ. 27.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த சர்புதீன் முகமது மஸ்தான். இவர் திருமங்கலம் பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா வழக்கில் சிம்புவின் நண்பன் கைது

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் வாலிபர் சடலம்

  • by Editor

சென்னை அக்கரை கடற்கரையில் உள்ள கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது. தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் கிடந்த சடலம், வேலூரை சேர்ந்த கலையரசனின் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.… Read More »கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் வாலிபர் சடலம்

சென்னையில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்- அரசாணை வெளியீடு

  • by Editor

சென்னைக்கு அருகில் 261 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான ‘சர்வதேச விளையாட்டு நகரம்’ அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனை… Read More »சென்னையில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்- அரசாணை வெளியீடு

நாயை அடித்து கொன்று குப்பையில் வீசிய டீக்கடைக்காரர் கைது

  • by Editor

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் மோகன் (வயது 56). இந்த நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த ஒரு முதியவரை தெரு நாய் கடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இவர் அந்த… Read More »நாயை அடித்து கொன்று குப்பையில் வீசிய டீக்கடைக்காரர் கைது

சென்னை உட்பட 5 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

இண்டிகோ’ விமான நிறுவனத்துக்கு நேற்று பிற்பகல் 3:30 மணியளவில், ‘இ – மெயில்’ மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், ‘சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குண்டு… Read More »சென்னை உட்பட 5 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பிங்க் நிற ஆட்டோ… ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்… எச்சரிக்கை

  • by Editor

சென்னை : மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜக்தாப், பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட “பிங்க் ஆட்டோ”க்களை ஆண்கள் இயக்கினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்களின் பொருளாதார சுயசார்பை ஊக்குவிக்கும் வகையில்… Read More »பிங்க் நிற ஆட்டோ… ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்… எச்சரிக்கை

எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது…முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சென்னை : இன்று (நவம்பர் 7, 2025) ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். விழாவில் பேசிய அவர் “திமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம்… Read More »எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது…முதல்வர் ஸ்டாலின்

அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு – ராமதாஸ் பேச்சு

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை மத்திய அமைச்சராக்கியதும், கட்சித் தலைவராக்கியதும் தனது அரசியல் வாழ்வில் செய்த முதல் இரு தவறுகள் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.… Read More »அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு – ராமதாஸ் பேச்சு

நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

  • by Authour

சென்னை அண்ணா அறிவாலையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர்… Read More »நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

  • by Authour

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் பார்வதி என்ற இன்ஸ்டா பிரபலம்  மற்றும் ஆடை வடிவமைப்பாளர் மீது ஈவிபி ப்லிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி புகார் அளித்து இருந்தார்.அது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.… Read More »இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை 345 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்க வைக்கப்படும்… Read More »சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

கடந்த 6 நாட்களில் ரூ.4.9 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு…மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழையால் மக்கள் வாழும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது… Read More »கடந்த 6 நாட்களில் ரூ.4.9 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு…மாநகராட்சி தகவல்

பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார்”… அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிருவாக இயக்குநரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்… Read More »பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார்”… அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து 72 பயணிகள் உட்பட 77 பேருடன் திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம், அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. மாற்று விமானத்தில் பயணிகளை… Read More »திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா… Read More »சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு

மின்சாரம் தாக்கி தனியா் நிறுவன ஊழியர் பலி… சென்னையில் பரிதாபம்

  • by Authour

சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் நேரு தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(41). இவர் டாடா ஸ்கை என்ற தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நெசப்பாக்கம் ஜெய் பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள… Read More »மின்சாரம் தாக்கி தனியா் நிறுவன ஊழியர் பலி… சென்னையில் பரிதாபம்

சென்னையில் நாளை முதல் மழை தீவிரமாகும்.. பிரதீப் ஜான் எச்சரிக்கை

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இன்று முதல் சென்னை கேடிசிசி மற்றும் பிற… Read More »சென்னையில் நாளை முதல் மழை தீவிரமாகும்.. பிரதீப் ஜான் எச்சரிக்கை

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் போக்சோவில் கைது

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார். இந்நிலையில், கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது… Read More »அகில இந்திய இந்து மகாசபா தலைவர் போக்சோவில் கைது

திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை…சென்னையில் பயங்கரம்

சென்னை, திருவான்மையூரை சேர்ந்த வழக்கறிஞர் கவுதம். இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான குணசேகரன் உள்பட… Read More »திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை…சென்னையில் பயங்கரம்

இருமல் மருந்து விவகாரம்… கைதான ரங்கநாதன் வீட்டில் ED சோதனை..

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1 – 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதேபோல, ராஜஸ்தானிலும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு… Read More »இருமல் மருந்து விவகாரம்… கைதான ரங்கநாதன் வீட்டில் ED சோதனை..

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னை, வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை மின்னஞ்சல் வந்தது. அதில், கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கும், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக… Read More »விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன்… Read More »தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திடீர் போராட்டம்-சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது

சென்னையில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அருகில்… Read More »திடீர் போராட்டம்-சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சென்றபோது ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் நடுவே… Read More »விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

தி.நகரில் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில்… Read More »தி.நகரில் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்….சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற சமூக ஊடகங்களில் வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி… Read More »மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்….சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து.. சென்னை குடும்ப நல கோர்ட்டில் இன்று தீர்ப்பு

  • by Authour

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.இந்த… Read More »ஜிவி பிரகாஷ் விவாகரத்து.. சென்னை குடும்ப நல கோர்ட்டில் இன்று தீர்ப்பு

பிரபல இயக்குநர் திடீர் மரணம்..

  • by Authour

பிரபு தேவாவின் 2001 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை படமான மணத்தை திருடிவிட்டாய் படத்தின் இயக்குனர் ஆர்.டி. நாராயணமூர்த்தி செவ்வாய்க்கிழமை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More »பிரபல இயக்குநர் திடீர் மரணம்..

சென்னை ஒன் செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர்!

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செப்டம்பர் 22, 2025 அன்று சென்னையில் ‘சென்னை ஒன்’ (Chennai One) மொபைல் செயலியை தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில்,… Read More »சென்னை ஒன் செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர்!

சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை

  • by Authour

கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 18, 2025) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது வருகின்றனர்.… Read More »சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை

விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி… சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செப்டம்பர் 17, 2025 அன்று தாக்கல்… Read More »விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி… சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு..!

சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட அவசர அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கிய விமானம். சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ… Read More »165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு..!

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைக்காலத்தில் மீட்பு… Read More »வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் இருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தினமும் வந்து செல்கின்றன. இதனால் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில் சென்னையிலிருந்து மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்… Read More »முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்ஹவுஸில் டாக்டர் பெசன்ட் சாலையில் வசித்தவர் முகமது நஸ்ருதீன், 50. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஸ்ஹவுஸ் சந்தை பகுதியில் ஜூலை மாதம்… Read More »நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்சை கடத்தி சென்றவர் கைது

சென்னை, கோயம்பேட்டு புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று (செப்டம்பர் 12) அதிகாலை அரசு பேருந்து ஒன்று திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த (TNSTC) இந்த பேருந்து, நிலையத்தில் நிறுத்தி… Read More »கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்சை கடத்தி சென்றவர் கைது

சென்னை… போத்தீஸ் உரிமையாளர் வீடுகளில் திடீர் சோதனை… பரபரப்பு

1977ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் போத்தீஸ் என்ற பெயரில் ஜவுளிக் கடை ஒன்றை கே.வி.பி.சடையாண்டி போத்தி மூப்பனார் தொடங்கினார். சிறிய அளவில் தொடங்கிய இந்த நிறுவனம், இன்று 98 ஆண்டுகள் பிறகு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த… Read More »சென்னை… போத்தீஸ் உரிமையாளர் வீடுகளில் திடீர் சோதனை… பரபரப்பு

நயன்தாரா ஆவணப்பட விவகாரம்.., சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

நயன்தாராவின் “Beyond the Fairy Tale” ஆவணப்படம், நெட்ஃபிளிக்ஸில் கடந்த 2024 இல் வெளியானது, அப்போதிலிருந்து இது பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளது. முக்கியமாக, பதிப்புரிமை மீறல் தொடர்பாக இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’… Read More »நயன்தாரா ஆவணப்பட விவகாரம்.., சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

சென்னை-திருவொற்றியூரில் மெக்சிகன் ”ஸ்பைடர் குரங்கு” பிடிப்பட்டது..

சென்னை, திருவொற்றியூரில் சுற் றித்திரிந்த, ‘மெக்சிகன் ஸ்பைடர்’ குரங்கை, வனத்துறையினர் நேற்று பிடித்தனர். சென்னை, திருவொற் றியூர் அருகே காலடிப் பேட்டை புது தெருவில் நேற்று இரவு 8:00 மணி அளவில், அரிய வகை குரங்கு ஒன்று… Read More »சென்னை-திருவொற்றியூரில் மெக்சிகன் ”ஸ்பைடர் குரங்கு” பிடிப்பட்டது..

சென்னை வந்த முதல்வரை வரவேற்ற VSB..

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார காலம் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்து, விமானம் வழி சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read More »சென்னை வந்த முதல்வரை வரவேற்ற VSB..

சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரை சேர்ந்தவர் முருகானந்தம்(41). இவர், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல். இவருக்கும் சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி கூலிப்படையினரால் வக்கீல் முருகானந்தம்… Read More »சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையில், இரவு நேர மின்சார ரயில் சேவை நாளை (செப்.… Read More »சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

சிறந்த கல்வி நிறுவனம்.. சென்னை ஐஐடி 7வது ஆண்டாக முதலிடம்

  • by Authour

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில்  சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை 2016 ஆம் ஆண்டு முதல்  மத்திய கல்வி… Read More »சிறந்த கல்வி நிறுவனம்.. சென்னை ஐஐடி 7வது ஆண்டாக முதலிடம்

சென்னையில் காணாமல் போன சொகுசு கார்… பாகிஸ்தான் பார்டரில் மீட்பு

சென்னை, திருமங்கலத்தில் திருடு போன சொகுசு கார், பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது. காரின் அடையாளங்கள் மாற்றப்பட்டு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைப்பு. பாகிஸ்தான் எல்லை வரை சென்று சென்னை போலீசார், காரை மீட்டு வந்தனர்.… Read More »சென்னையில் காணாமல் போன சொகுசு கார்… பாகிஸ்தான் பார்டரில் மீட்பு

சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை…

  • by Authour

பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று… Read More »சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை…

விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பலி..

சென்னை, ஆவடியை அடுத்த கண்ணபாளையம், மேட்டுப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா, 19; தனியார் நிறுவன ஊழியர்.  சேர்ந்த ஷர்மிளா (19) கடந்த 29ம் தேதி துாங்கி எழுந்தபோது, உடலில் பூச்சி கடித்து அரசிப்பு… Read More »விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பலி..

386 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை….தமிழ்நாட்டின் இதயதுடிப்பு-முதல்வர் வாழ்த்து

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்…  என்கிறோமே அந்த பெருமைக்கு  காரணம்  சென்னை மாநகரம் தான்.    நம்பிக்கோடு, முயற்சியோடு   வந்தவர்களை  சென்னை நகரம்…  ‘போடா வெண்ணெய் என  ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை.  கட்டப்பிடிச்சுக்கோடா என்னை’… Read More »386 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை….தமிழ்நாட்டின் இதயதுடிப்பு-முதல்வர் வாழ்த்து

உதவி பெறும் பள்ளிகளிலும் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை  மதுரையில்  தொடங்கி வைத்தார்.  இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்  25.8.2023 அன்று… Read More »உதவி பெறும் பள்ளிகளிலும் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம்

போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

உலக புகைப்பட தினம்(ஆகஸ்ட் 19) இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதல்வர்  மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, “தினமும் நீங்கள் என்னை புகைப்படம் எடுக்கிறீர்கள்.… Read More »போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தூய்மைப்… Read More »முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா  கோலாகலமாக நடந்தது.  இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை… Read More »நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால்   நேற்று  தனது பிறந்த தினத்தையொட்டி குடும்பத்தினருடன் சென்று,     தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினை  முகாம் அலுவலகத்தில் சந்தித்து  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து  பெற்றார்.

சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  எக்ஸ்தளத்தில்  கூறியிருப்பதாவது: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு,… Read More »சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார்… Read More »முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

சென்னை ஐகோர்ட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து  சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அவர் நீலாங்கரையை சேர்ந்தவர் 15வயதான இவரது பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள்.  சிறுமியும் தனியாக வசிக்கிறார். இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • by Authour

தமிழ்நாட்டில்  70வயதுக்கு மேற்பட்ட  வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதல்-அமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை  சென்னையில் இன்று  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக… Read More »தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

  • by Authour

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்விக்கு என்று தனியாக மாநில கல்விக் கொள்கையை ஸ்டாலின் வெளியிட்டார். தற்போது, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல்… Read More »இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழகத்தை சேர்ந்தவர் இல. கணேசன்(80)  இவர் தமிழ்நாடு  பாஜக தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.   2 வருடங்களுக்கு முன் இவர்  மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டார்.  தற்போது நாகாலாந்து மாநில  கவர்னராக  இல.கணேசன் பணியாற்றி வருகிறார்.  அவர்… Read More »நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, சென்னையில் தொடங்கியது

சென்னையில் முதல் சர்வதேச போட்டியான 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியும், 2வது சென்னை சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியும் இன்று தொடங்கியது.  உள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் இப்… Read More »கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, சென்னையில் தொடங்கியது

சென்னையில் இதழியல் கல்வி, ஓராண்டில் டிப்ளமோ

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள  சென்னை இதழியல் கல்வி நிறுவனம்,  குறைந்த கட்டணத்தில் ஓர் ஆண்டு ஊடகவியல் கல்வியை(Diploma in Journalism) தொடங்கி உள்ளது.  விருப்பம் உள்ளவர்கள் cij.tn.gov.in/en  என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க கடைசி… Read More »சென்னையில் இதழியல் கல்வி, ஓராண்டில் டிப்ளமோ

அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மன்னராக  இருந்த  தொண்டைமான் குடும்பத்தை சேர்ந்தவர்  கார்த்திக் தொண்டைமான்.   இவர் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து 2012ல் புதுக்கோட்டை தொகுதியில் நடந்தஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அதன் பிறகு… Read More »அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: மக்களுக்கு காணிக்கை- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  • by Authour

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப்பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளார்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு  பணியிடங்களுக்கு  தேர்வு செய்யப்பட்ட 2538 பேருக்கு  பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி… Read More »இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: மக்களுக்கு காணிக்கை- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திடீர் தீ விபத்து.. கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி ஒத்திவைப்பு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 போட்டி இன்று (ஆக.6) தொடங்க இருந்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி இந்தப் போட்டி நடைபெற இருந்த… Read More »திடீர் தீ விபத்து.. கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி ஒத்திவைப்பு

காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின்சாய். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில்  ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாயும், அவரது நண்பருமான அபிஷேக் இருவரும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு… Read More »காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

முன்னாள்  துணை  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,   அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்டதை தொடர்ந்து   பாஜக ஆதரவுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பாஜக எப்படியும் தன்னை  கைவிடாது என நம்பி இருந்தார். சட்டமன்ற தேர்தலின்போது  அதிமுகவில்… Read More »நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தினமும் இடைவிடாது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில்… Read More »ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீ வத்சவா பதவியேற்றார்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த  ஸ்ரீராம் மாற்றப்பட்டு, அவருக்குப்தில் எம்.எம் . ஸ்ரீவத்சவா   சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.  இதையொட்டி இன்று கவர்னர் மாளிகையில்  பதவி ஏற்பு விழா நடந்தது.  கவர்னர்… Read More »ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீ வத்சவா பதவியேற்றார்

சென்னையில் அக்டோபரில் மகளிர் டென்னிஸ் போட்டி

சென்னையில்  வரும் அக்டோபர் 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி(டபிள்யூடிஏ) நடைபெறவுள்ளது. நவம்பர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த  போட்டி நடைபெறவுள்ளது.  பல்வேறு நாடுகளை… Read More »சென்னையில் அக்டோபரில் மகளிர் டென்னிஸ் போட்டி

பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை மணக்கிறார் நடிகை தான்யா!

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை 15 அன்று சென்னை, அடையாறில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடந்ததாகவும்… Read More »பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை மணக்கிறார் நடிகை தான்யா!

41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

41 கடை அகற்றிய மாநகராட்சி உடனடியாக சரி செய்து தர வேண்டும் இல்லையென்றால் சென்னை முழுவதும் இருக்கும் வியாபாரிகள் திரண்டு, கோட்டையை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் தொடரும். சென்னை அல்லிக்குளம் மூர் மார்க்கெட்… Read More »41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

சென்னை மாநகராட்சியில்  உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

100 மதிப்பெண் வாங்கும் மாணவர்களை விட ஜஸ்ட் பாஸ் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம் அவர்களின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… Read More »100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

சென்னை..சாலையின் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்… 3 வாலிபர்கள் கைது…

சென்னை, கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து… Read More »சென்னை..சாலையின் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்… 3 வாலிபர்கள் கைது…

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்… ஆயிரம் மாணவர்கள் யோகா செய்து அசத்தல்

  • by Authour

சென்னை விருகம்பாக்கம் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் 2025 கொண்டாடப்பட்டது. இதில் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மாணவ மாணவிகள் கற்பித்தல் ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள்… Read More »சர்வதேச யோகா தின கொண்டாட்டம்… ஆயிரம் மாணவர்கள் யோகா செய்து அசத்தல்

ஓரணியில் தமிழ்நாடு: தி.மு.க. ஐ.டி. விங் பயிற்சி முகாம் தொடங்கியது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5திமுக  தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’- உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின்… Read More »ஓரணியில் தமிழ்நாடு: தி.மு.க. ஐ.டி. விங் பயிற்சி முகாம் தொடங்கியது

சென்னையில் 8 விமானங்களின் சேவை ரத்து

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtடெல்லியில்  இருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டன. டெல்லியில் இருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு,  நேற்று(ஜூன் 19)  ஏர் இந்தியாவின் ஏ320… Read More »சென்னையில் 8 விமானங்களின் சேவை ரத்து

சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்-முதல்வர் திறந்தார்

  • by Authour

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில்,  சென்னை மாநகராட்சி  சிறப்பு ஏற்பாடு செய்தது.  அதன்படி சென்னை மெரினா கடற்கரை உற்பட 50  இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டது. … Read More »சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்-முதல்வர் திறந்தார்

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஓட்டல்களில் ரெய்டு..

சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ஆர்யா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக தொழில் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ஆகையால் திரைத்துறையில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த… Read More »நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஓட்டல்களில் ரெய்டு..

சென்னை ஓபன் மகளிர்டென்னிஸ்- அக்டோபர் 7ல் தொடக்கம்

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaசென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 7 முதல் நவம்பர் 2 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. 250 புள்ளிளை கொண்ட இந்த தொடரில்… Read More »சென்னை ஓபன் மகளிர்டென்னிஸ்- அக்டோபர் 7ல் தொடக்கம்

error: Content is protected !!