Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை

பள்ளி, பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம்: வடசென்னையில் துணை முதல்வர் திறப்பு

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2.3.2026) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் மகாலஷ்மி நகரில் 12.39 கோடி ரூபாய்… Read More »பள்ளி, பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம்: வடசென்னையில் துணை முதல்வர் திறப்பு

வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்த மேயர் பிரியா

  • by Editor

பெருநகர சென்னை மாநகராட்சி அன்னை சிவகாமி நகரில் ரூபாய் 4.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் படகுக் குழாமினை சென்னை மேயர் பிரியா நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். சென்னை எண்ணூரில்… Read More »வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்த மேயர் பிரியா

காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி… Read More »காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

புழல் பைபாஸ் சாலையில் கோரம்: டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

  • by Editor

சென்னையில் கல்லூரி முடிந்து உறவினரைப் பார்க்க சென்ற மாணவர், லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி, சர்மா நகரைச்… Read More »புழல் பைபாஸ் சாலையில் கோரம்: டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கு அனுமதி

  • by Editor

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரியின் 4 நாட்கள் ஆய்வை தொடர்ந்து மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.… Read More »சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கு அனுமதி

முந்திரி சாப்பிட்டபோது விபரீதம்: இரண்டரை வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

  • by Editor

சென்னை எம்.ஜி.ஆர். நகர், மாணிக்கவாசகம் தெருவை சேர்ந்தவர் சிவகுமார். தனியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மனைவி அருணா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இளைய மகள் ஹரிவர்த்தினி (வயது 2 1/2)… Read More »முந்திரி சாப்பிட்டபோது விபரீதம்: இரண்டரை வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

கண்ணகி நகரில் ரூ.4 கோடியில் நவீன நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (25.2.2026) தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கண்ணகி நகரில் 4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகத்தை திறந்து வைத்தார்.தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு… Read More »கண்ணகி நகரில் ரூ.4 கோடியில் நவீன நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

  • by Editor

சென்னை, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரே நாய் அடுத்தடுத்து 4 பேரைத் தாக்கியுள்ளது. பிரதீப் (25) – சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர். பன்னீர்செல்வம் (55) சஞ்சய் காந்தி… Read More »சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

குளிர்பானம் குடித்த வாலிபர் மரணம்: நண்பர் வீட்டில் நிகழ்ந்த விபரீதம்

  • by Editor

சென்னை வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகர் 19வது தெருவை சேர்ந்தவர் கிளிண்டன் (25). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்றிரவு 11 மணி அளவில் பெரம்பூர் ரமணா நகர் ஹவுசிங் போர்டு பி.பிளாக் பகுதியில்… Read More »குளிர்பானம் குடித்த வாலிபர் மரணம்: நண்பர் வீட்டில் நிகழ்ந்த விபரீதம்

சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

  • by Editor

சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடுமையாக அவதிக்கு ஆளாகியுள்ளதாக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இதுபற்றி… Read More »சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

error: Content is protected !!