Skip to content

செல்போன்

சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

  • by Authour

சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணத்தை பறித்து கொண்டு தப்பினர். டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் பட்டபகலில்… Read More »சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

செல்போன், பணம் தரமறுத்த கணவனை குத்திக்கொன்ற பெண்

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தரா மாவட்டம் மிஹிஜாம் பகுதியை சேர்ந்தவர் மகாவீர் ( 40). இவரது மனைவி காஜல் தேவி. திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு… Read More »செல்போன், பணம் தரமறுத்த கணவனை குத்திக்கொன்ற பெண்

இந்தியாவில் முதன்முறையாக, செல்போன் மூலம் டிஜிட்டல் சென்சஸ் அறிமுகம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக அடுத்த ஆண்டு 2027 மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளது. லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் பகுதிகளில் 2026… Read More »இந்தியாவில் முதன்முறையாக, செல்போன் மூலம் டிஜிட்டல் சென்சஸ் அறிமுகம்

செல்போன் பேசிக்‌கொண்டே பயணம்.. விபத்து அதிகரிப்பு.. திருச்சியில் மநீம கோரிக்கை

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jதிருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகரில் ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்டில்லாமல் பயணிப்பவர்களை திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை… Read More »செல்போன் பேசிக்‌கொண்டே பயணம்.. விபத்து அதிகரிப்பு.. திருச்சியில் மநீம கோரிக்கை

கோவை- IT ஊழியர்கள் ஹாஸ்டலில் செல்போன் திருடி சென்ற மர்மநபர்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகோவையில், தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும் ஐ.டி ஊழியர்கள் : முகத்தை கர்ச்சீப் மறைத்துக் கொண்டு செல்போன், லேப்டாப் திருடி செல்லும் மர்ம நபர் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்… கோவை,… Read More »கோவை- IT ஊழியர்கள் ஹாஸ்டலில் செல்போன் திருடி சென்ற மர்மநபர்

சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன் திருடிய 8 பேர் கைது

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் புகுந்து ரசிகர்களிடம் செல்போன்கள் திருடப்பட்டதாக ஜார்கண்ட் மாநிலத்தை ராஜ்குமார் நுனியா, விஷால் குமார், கோபிந்து… Read More »சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன் திருடிய 8 பேர் கைது

ஸ்ரீரங்கம் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (45). மேலூர் ரோட்டில் இயங்கிவரும்  தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே நடைபயிற்சி மேற்கொண்ட… Read More »ஸ்ரீரங்கம் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

  • by Authour

திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதி  தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு அலுவலராக ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் இருந்தார். கடந்த 11ம் தேதி தேர்வு… Read More »பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

ஒருதலை காதல்… பள்ளி ஆசிரியை காரில் கடத்தி பாலியல் சீண்டல்… செல்போன் கடைக்காரர் கைது..

  • by Authour

நெல்லையை சேர்ந்தவர் ராஜூ (38). இவர் அப்பகுதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 24 வயது பெண் ஒருவர்… Read More »ஒருதலை காதல்… பள்ளி ஆசிரியை காரில் கடத்தி பாலியல் சீண்டல்… செல்போன் கடைக்காரர் கைது..

தகராறை செல்போனில் படம் பிடித்த தொழிலாளிக்கு அடி உதை…

  • by Authour

திருச்சி மேலசிந்தாமணி சக்தி இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் ( 37 ). இவர் இ.ஆர். பள்ளி அருகாமையில் நடந்து சென்றார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் முன்பு படுத்திருந்த முதியவரிடம் ஒரு வாலிபர்… Read More »தகராறை செல்போனில் படம் பிடித்த தொழிலாளிக்கு அடி உதை…

error: Content is protected !!