Skip to content
Home » சொத்து தகராறு

சொத்து தகராறு

புதுகையில் அண்ணியை கொன்று ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன்..

  • by Senthil

சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே ஆம்பூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு… Read More »புதுகையில் அண்ணியை கொன்று ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன்..

சொத்து தகராறு…. தாயை வெட்டிக்கொன்ற மகன்….

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியில் வசித்து வருபவர்கள் பவுல் (73) மற்றும் அமலோத்பவம். வயதான தம்பதிகளான இவர்களுக்கு மோகன்தாஸ் (51) என்ற மகன் உள்ளார்.  இந்த வயதான தம்பதியர் தங்களது சொத்துகளை… Read More »சொத்து தகராறு…. தாயை வெட்டிக்கொன்ற மகன்….

சொத்து தகராறு….. தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்….

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகேயுள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் சின்ன கிருஷ்ணன். இவரது மகன்கள் ஏழுமலை (47),  திருமலை (44). கூலி தொழிலாளர்கள். ஏழுமலைக்கு திருமணமாகி, மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். திருமலை, திருமணம் செய்து… Read More »சொத்து தகராறு….. தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்….

error: Content is protected !!