Skip to content

ஜல்லிக்கட்டு

திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாசி மகத்தை முன்னிட்டு ஜல்லி கட்டு விளையாட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். ஜல்லிகட்டில் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட கலெக்டர் மா.செல்வி , புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம் பாரிவள்ளல் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதிமொழி வாசித்து தொடங்கி வைத்தார்.  இந்த போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர்,… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்..

ஜல்லிகட்டு வீரரின் நொறுங்கிய விலா எலும்பு….சரிசெய்த திருச்சி அப்பல்லோ…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்துள்ள சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் கலந்து கொண்ட 28வயது வாலிபர் காளைமுட்டி படுகாயம் அடைந்த நிலையில் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டார்.… Read More »ஜல்லிகட்டு வீரரின் நொறுங்கிய விலா எலும்பு….சரிசெய்த திருச்சி அப்பல்லோ…

கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கோ-கோ, கைப்பந்து, கபாடி உள்ளிட்ட குழுப் போட்டிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி, பந்தை சர்வீஸ் செய்து துவக்கி வைத்தார். பிப்ரவரி 4-ம் தேதி அன்று மாணவிகளுக்கான தடகள… Read More »கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூரில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு..

கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று தமிழக மின்துறை அமைச்சரும் மாவட்ட  செயலாளருமான செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கழகத் தலைவர் தமிழக முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மார்ச்… Read More »கரூரில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு..

நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு……. அடங்க மறுத்து ஆக்ரோஷமான காளைகள்

  • by Authour

திருச்சி அடுத்த நவலூர்குட்டப்பட்டு  புனித அந்தோணியார் ஆலயம் அருகே இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 740 காளைகள் கொண்டு வரப்பட்டது.… Read More »நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு……. அடங்க மறுத்து ஆக்ரோஷமான காளைகள்

புதுகையில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, உள்ளாட்சி அமைப்பு… Read More »புதுகையில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்….

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு… திமிறிய காளைகளை அடக்கிய வீரர்கள்…. வீடியோ..

  • by Authour

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது.  இதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு… திமிறிய காளைகளை அடக்கிய வீரர்கள்…. வீடியோ..

ஜல்லிக்கட்டு…. புதுகை கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

  • by Authour

ஜல்லிக்கட்டு போட்டிகளை  அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து  நடத்துவது தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர்  கவிதா ராமு தலைமையில் நடந்த இந்த  கூட்டத்தில்  இந்திய கால்நடை நலவாரிய  ஜல்லிக்கட்டு… Read More »ஜல்லிக்கட்டு…. புதுகை கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

error: Content is protected !!