Skip to content
Home » ஜல்லிக்கட்டு » Page 6

ஜல்லிக்கட்டு

சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

திருச்சி  அடுத்த சூரியூரில் ஆண்டுதோறும் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி மாட்டு பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டும் இன்று வழக்கமாக உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதற்காக  சூரியூர் பெரியகுளத்தில்… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது…..தெறிக்கவிட்ட காளைகள்

  • by Senthil

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி  இன்று மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் உறுதி மொழி எடுத்து தொடங்கியது. போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 335 மாடுபிடி வீரர்கள் மற்றும்… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது…..தெறிக்கவிட்ட காளைகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 களைகளை பிடித்து விஜய் முதலிடம்..

  • by Senthil

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  முடிந்துள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததுள்ளது.  மின் வாரியத்தில் ஹேங் மேனாக பணியாற்றி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜெய்ஹிந்த்புரத்தை… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 களைகளை பிடித்து விஜய் முதலிடம்..

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு அமர்க்களம்… காளைகள் ஆவேச பாய்ச்சல்…

  • by Senthil

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஊர்களிலும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகபுகழ் பெற்றது. பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரம்,… Read More »அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு அமர்க்களம்… காளைகள் ஆவேச பாய்ச்சல்…

3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை.  இதில் முதலாவதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் மாடுபிடி… Read More »3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

  • by Senthil

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த… Read More »ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

முதல்வர் பிறந்தநாள் விழா……சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.  ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தான் நினைவுக்கு வரும். இதுதவிர சில கிராமங்களிலும் நடத்தப்படுகிறது. ஆனால் தலைநகர் சென்னையில் நடத்தப்படவே… Read More »முதல்வர் பிறந்தநாள் விழா……சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு

முதன்முதலாக இந்தாண்டு சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

  • by Senthil

தமிழகத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்தது. வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,… Read More »முதன்முதலாக இந்தாண்டு சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

முதன்முதலாக சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

  • by Senthil

தமிழகத்தில் தைப்பொங்கல் முதல் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்தது. வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,… Read More »முதன்முதலாக சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

error: Content is protected !!