Skip to content
Home » ஜல்லிக்கட்டு » Page 4

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை  அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதுதவிர பல மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு… Read More »ஜல்லிக்கட்டு வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை மூச்சிறைப்பால் உயிரிழப்பு….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் தஞ்சை மாவட்டம்… Read More »ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை மூச்சிறைப்பால் உயிரிழப்பு….

புதுகை அருகே ஜல்லிக்கட்டு….. 730 காளைகள் 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

  • by Senthil

தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே… Read More »புதுகை அருகே ஜல்லிக்கட்டு….. 730 காளைகள் 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

திருச்சி காட்டூர் ஜல்லிக்கட்டு….. வீரர்களை தூக்கி வீசி கெத்து காட்டிய காளைகள்

  • by Senthil

திருச்சி தெற்கு  காட்டூர் அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காட்டூர் பாலாஜி நகர் விரிவாக்க பகுதியில் (மாநகராட்சி 39 வது வார்டு) இன்று காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த… Read More »திருச்சி காட்டூர் ஜல்லிக்கட்டு….. வீரர்களை தூக்கி வீசி கெத்து காட்டிய காளைகள்

ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் முன்பாக ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம்,… Read More »ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாசி மகத்தை முன்னிட்டு ஜல்லி கட்டு விளையாட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். ஜல்லிகட்டில் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட கலெக்டர் மா.செல்வி , புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்..

  • by Senthil

தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம் பாரிவள்ளல் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதிமொழி வாசித்து தொடங்கி வைத்தார்.  இந்த போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர்,… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்..

ஜல்லிகட்டு வீரரின் நொறுங்கிய விலா எலும்பு….சரிசெய்த திருச்சி அப்பல்லோ…

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்துள்ள சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் கலந்து கொண்ட 28வயது வாலிபர் காளைமுட்டி படுகாயம் அடைந்த நிலையில் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டார்.… Read More »ஜல்லிகட்டு வீரரின் நொறுங்கிய விலா எலும்பு….சரிசெய்த திருச்சி அப்பல்லோ…

கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கோ-கோ, கைப்பந்து, கபாடி உள்ளிட்ட குழுப் போட்டிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி, பந்தை சர்வீஸ் செய்து துவக்கி வைத்தார். பிப்ரவரி 4-ம் தேதி அன்று மாணவிகளுக்கான தடகள… Read More »கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

error: Content is protected !!