Skip to content
Home » ஜல்லிக்கட்டு » Page 3

ஜல்லிக்கட்டு

புதுகை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு…. வீரர்களுக்கு இன்று டோக்கன்

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 1-ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால்  இந்த ஆண்டு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது… Read More »புதுகை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு…. வீரர்களுக்கு இன்று டோக்கன்

2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு…தச்சங்குறிச்சியில் தடபுடல் ஏற்பாடு

  • by Senthil

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். அதிலும், குறிப்பாக தைப்பொங்கல் அன்று மதுரை அவனியாபுரத்தில் தொடங்கும் ஜல்லிக்கட்டு அப்படியே ஒவ்வொரு ஊராகத் தொடர்ந்து  தென் மாவட்டங்களில்… Read More »2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு…தச்சங்குறிச்சியில் தடபுடல் ஏற்பாடு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் உதவி..

சென்னை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக சென்னையின் கோயம்பேடு, அரும்பாக்கம், கண்ணகிநகர், பள்ளிக்கரனை ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் 500 லிட்டர் பால், 500 பிரட்… Read More »பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் உதவி..

கரூரில் 3 ஆண்டுகளாக ஜல்லி கொட்டி பாதியிலேயே பணி நிறுத்தம்.. அவதி..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கற்பகம் நகரில், 200-க்கும் மேற்பட்ட வீடுகளும், 1,000க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இதில், வெங்கக்கல்பட்டி மேம்பாலம் முதல் ஏமூர் ஊராட்சி அலுவலகம் வரை கற்பகம்… Read More »கரூரில் 3 ஆண்டுகளாக ஜல்லி கொட்டி பாதியிலேயே பணி நிறுத்தம்.. அவதி..

திருச்சி அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து…

கரூரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவர் கரூரில் இருந்து நாகைக்கு கட்டிட வேலைக்காக லாரியில் ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி மேம்பாலம் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்த போது… Read More »திருச்சி அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து…

அமைச்சர் உதயநிதிக்கு ஜல்லிக்கட்டு செங்கோல் ….

  • by Senthil

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா தொடர்ந்த வழக்கில் வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தது. தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை மீட்டெடுத்த தமிழின பாதுகாவலர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின்… Read More »அமைச்சர் உதயநிதிக்கு ஜல்லிக்கட்டு செங்கோல் ….

திருச்சி அருகே ஜல்லிட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்தது….. 2 காளை, 7 பேர் காயம்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து. இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள். 7 ஜல்லிக்கட்டு பராமரிப்பாளர் காயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம்… Read More »திருச்சி அருகே ஜல்லிட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்தது….. 2 காளை, 7 பேர் காயம்..

ஜல்லிக்கட்டு தீர்ப்பு……பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது….. முதல்வர் பெருமிதம்

ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து தமிழக  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல்… Read More »ஜல்லிக்கட்டு தீர்ப்பு……பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது….. முதல்வர் பெருமிதம்

ஜல்லிக்கட்டு… திருச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்கில்  மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என தீர்ப்பளித்தது.   இந்த தீர்ப்பபை கேட்டதும் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு… Read More »ஜல்லிக்கட்டு… திருச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டு….. தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி….. அமைச்சர் ரகுபதி பேட்டி

தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும்  ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இந்த… Read More »ஜல்லிக்கட்டு….. தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி….. அமைச்சர் ரகுபதி பேட்டி

error: Content is protected !!