Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெர்மனி

ஜெர்மனியில் ஏசி வசதி கோரிக்கை வலுக்கிறது

ஜெர்மனியில் ஏசி வசதி கோரிக்கை வலுக்கிறது

  • by Editor

ஜெர்மனியில் 19 சதவீத வீடுகளில் மட்டுமே ஏசி வசதி உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் செலவு காரணமாக ஏசி பயன்பாட்டை தவிர்த்து வந்த அந்நாட்டில், தற்போதைய அசாதாரண சூழலால் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில்… Read More »ஜெர்மனியில் ஏசி வசதி கோரிக்கை வலுக்கிறது

ஜெர்மனியில் கடும் வெப்பம்...10,000 பேர் பலி

ஜெர்மனியில் கடும் வெப்பம்…10,000 பேர் பலி

  • by Editor

ஜெர்மனி நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளது. கோடை காலம் நிறைவடைவதற்கு முன்பே பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை, கடந்த கால உச்சபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும்.… Read More »ஜெர்மனியில் கடும் வெப்பம்…10,000 பேர் பலி

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை... 5120 பேர் பரிதாப பலி

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை… 5120 பேர் பரிதாப பலி

  • by Editor

பெர்லின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடப்பாண்டில் இதுவரை நிலவிய கடுமையான வெப்ப அலையின் (Heatwave) காரணமாக 5,120 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டுப் பொதுச் சுகாதார அமைப்பான ராபர்ட் கோக் நிறுவனம் (Robert… Read More »ஜெர்மனியில் கடும் வெப்ப அலை… 5120 பேர் பரிதாப பலி

Tamil Nadu police personnel conducting an investigation near Thanjavur Nanjikottai bridge after a fatal collision involving a motorcycle on June 12 2026

ஜெர்மனியில் குழந்தைகள் நலக்காப்பகத்தில் துப்பாக்கி சூடு..6 பேர் பலி

  • by Editor

ஜெர்மனி: ஜெர்மனியில் குழந்தைகள் நலக் காப்பகத்தில் மர்மநபர் துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட காப்பக ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். குழந்தையை யார் வளர்ப்பது என்ற குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம்… Read More »ஜெர்மனியில் குழந்தைகள் நலக்காப்பகத்தில் துப்பாக்கி சூடு..6 பேர் பலி

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி

  • by Editor

ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்டாடே நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக… Read More »ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி

ஜெர்மனியில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

ஜெர்மனி : முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு 7 நாள் பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றுள்ளார்.… Read More »ஜெர்மனியில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வெடிகுண்டு மிரட்டல்.. ஜெர்மனியில் அவசரமாக தரையிறங்கிய விஸ்தாரா விமானம்…

இந்தியாவில் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நேற்று முன் தினம் ஒரேநாளில் இ-மெயில், சோசியல் நெட்வொர்க்கிங் மூலம் 15க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்… Read More »வெடிகுண்டு மிரட்டல்.. ஜெர்மனியில் அவசரமாக தரையிறங்கிய விஸ்தாரா விமானம்…

27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா…

  • by Authour

அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி… Read More »27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா…

ஒலிம்பிக் ஹாக்கி……. அரை இறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளன.  பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படப்ட  பல போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிர்ச்சி தோல்வி… Read More »ஒலிம்பிக் ஹாக்கி……. அரை இறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்

யூரோ கோப்பை வென்று சாம்பியனானது ஸ்பெயின்..

 நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிபோட்டி நேற்று ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்றது. முதல் பாதி ஆட்ட நேரத்தில் சுமார் 70 சதவீதம் பந்தை தங்கள்… Read More »யூரோ கோப்பை வென்று சாம்பியனானது ஸ்பெயின்..

ஜெர்மனியில் உலகளாவிய ஜவுளி கண்காட்சி… கரூரில் ஆலோசனை கூட்டம்….

  • by Authour

இந்திய அரசின் 60% மானியத்துடன் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில் நடக்கும்… Read More »ஜெர்மனியில் உலகளாவிய ஜவுளி கண்காட்சி… கரூரில் ஆலோசனை கூட்டம்….

error: Content is protected !!