Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் ஊழியர்கள்

மதுபானம் கிடைக்காமல் குடிமக்கள் அவதி…

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »மதுபானம் கிடைக்காமல் குடிமக்கள் அவதி…

கரூரில் 74 டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் உள்ள 74 டாஸ்மாக் கடைகளை அடைத்து, மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி மதுபாட்டில்களை திரும்பப்… Read More »கரூரில் 74 டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

பாட்டில் பைபேக் திட்டத்திற்கு எதிர்ப்பு:

திருச்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பரபரப்பு! டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டம் – நூற்றுக்கணக்கான மதுக்கடைகள் அடைப்பு திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடைகளை மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை… Read More »பாட்டில் பைபேக் திட்டத்திற்கு எதிர்ப்பு:

கரூரில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி கோரி வலியுறுத்தல்

  • by Editor

கரூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பாஸ்மாக மதுபான கடை கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப்பணி வழங்கிட வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்துச் சங்கங்களின் சார்பில் 8 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட… Read More »கரூரில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி கோரி வலியுறுத்தல்

கோவையில் ஒற்றை யானை அட்டகாசம்: நூலிழையில் உயிர் தப்பிய டாஸ்மாக் ஊழியர்கள்

  • by Editor

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், நஞ்சுண்டாபுரம், பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை விளைவித்து வருகிறது.… Read More »கோவையில் ஒற்றை யானை அட்டகாசம்: நூலிழையில் உயிர் தப்பிய டாஸ்மாக் ஊழியர்கள்

திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்..

  • by Editor

23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்,டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 58 யில் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும்,காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் என்ற பெயரில்… Read More »திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்..

error: Content is protected !!