பஸ் கதவை திறந்ததில் 10 மாணவிகள் காயம்–டிரைவர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டையில் அரசு பேருந்து ஓட்டுநர் கதவை திறந்தபோது தவறி விழுந்ததில் 10 பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டையில் அரசு பேருந்து ஓட்டுநர் கதவை திறந்தபோது தவறி விழுந்ததில் 10 பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
செல்போன் பேசிக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பேருந்து இயக்கும் பொழுது செல்போன்… Read More »செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….