தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு .. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டியினை இயற்கை வளங்கள் துறை ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன்… Read More »தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு .. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்





